2024ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: விரைவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

2024ம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள...
On

தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டிச. 30, 31-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 30, 31-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னைவானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன...
On

தே.மு.தி.க தலைவரும் நடிகருமான விஜயகாந்த்(71) உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவித்து வரும் நிலையில்,...
On

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு!

சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த...
On
New Year 2024 - Rules

புத்தாண்டு கொண்டாட்டம்: மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் – போலீசார் எச்சரிக்கை!

சென்னை மாநகரில் வருகிற 31-ந் தேதி அன்று இரவு 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகள்...
On

அமோனியா வாயு கசிவு..! கோரமண்டல் தொழிற்சாலையை மூட ஆணை..!

சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்த கோரமண்டல் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. குழாயில் உடைப்பு ஏற்பட்டு அமோனியா வாயு கசிந்ததில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த...
On

கோடை விடுமுறை காலத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

வரும் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்வோர், விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும்...
On

திருப்பதியில் 9 மையங்களில் இலவச ‘சொர்க்கவாசல் தரிசன’ டோக்கன் விநியோகம் முடிந்தது!

திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச ‘சொர்க்கவாசல் தரிசன டோக்கன்’ விநியோகம் முடிந்ததால் ஜன-1ந் தேதி வரை பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வர வேண்டாம் எனவும், இலவச தரிசன...
On

சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெறவுள்ளதையொட்டி, பக்தர்களின் கூட்டம் நேற்று முதல் மீண்டும் அலைமோதி வருகிறது.
On

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் திங்கட்கிழமை (டிசம்பர் – 25) நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் – 26) இரவு 11:55 மணிக்கு முடிகிறது. இந்த...
On