பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 20 A/C சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பௌர்ணமி முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் 20 ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படுகிறது. www.tnstc.in இணையதளத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்...
On

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சொர்க்கவாசல் திறப்பு!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று (23.12.2023) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
On

நாளை முதல் 9 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை: ஜன.2ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்..!

தமிழகத்தில் நாளை (23.12.2023) முதல் ஜனவரி 1 – ஆம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. மீண்டும் ஜனவரி 2 – ஆம் தேதி அனைத்து பள்ளிகளும்...
On

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்..! விரைவில் வரப்போகிறது முக்கிய மாற்றம்..!

பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால் பொருட்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது. அதனால் அரசு ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை.
On

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை – கொல்லம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து டிச.22, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்) இரவு...
On

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை இந்திய ஹஜ் குழு ஜன.15 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதளம்...
On

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.39 குறைந்தது..!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.39 குறைந்து, ரூ.1,929.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை..
On

சென்னை – தூத்துக்குடி இடையே ரயில் போக்குவரத்து தொடங்கியது!

சென்னை – தூத்துக்குடி இடைய 4 நாட்களுக்கு பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது.. நேற்றிரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் எக்ஸ்பிரஸ் காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி சென்றடைந்தது.
On

சென்னை புத்தகக் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு!

47வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தகக் கண்காட்சியைத் தமிழக...
On

ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூல்: மாா்ச் முதல் அமல் – நிதின் கட்கரி அறிவிப்பு!

தேசிய நெஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ளதாக மத்திய...
On