மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து!

மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரயில் சேவை நாளை வரை ரத்து செய்வதாக சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. கனமழையால் மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள்...
On

மோசடியாக சிம் கார்ட் பெற்றால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம்!

விண்ணப்பதாரரின் பயோமெட்ரிக் விவரங்களை கட்டாயம் சரிபார்த்த பின்னரே, அவருக்குத் தொலைத்தாடர்பு நிறுவனங்கள் சிம் கார்ட் வழங்க வேண்டும். ஆள்மாறாட்டம், மோசடி மூலமாக தொலைத்தொடர்பு சாதனங்கள் அல்லது சிம் கார்டுகள் பெறப்பட்டால்...
On

3-வது நாளாக நேற்றும் 30-க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து: சென்னை – திருநெல்வேலி விரைவு ரயில் நேற்று முதல் வழக்கம் போல் இயக்கம்!

தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், 3-வது நாளாக நேற்று ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அதே நேரத்தில், சென்னை எழும்பூர் – திருநெல்வேலி விரைவு ரயில்நேற்று முதல் வழக்கமாக இயக்கப்பட்டது. திருநெல்வேலி,...
On

எக்ஸ் (X) தளம் இன்று காலை 11 மணி முதல் முடங்கியது!

எக்ஸ் தளமானது இன்று (21.12.2023) காலை 11 மணிமுதல் முடங்கியுள்ளது. பயனர்களின் முகப்புப் படத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. எக்ஸ் முடங்கியதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்த தளத்தை...
On

தமிழ்நாடு, புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று (20.12.2023) முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு...
On

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து!

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுகிறது என சேலம் கோட்டம் ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் மலை...
On

பள்ளி பொதுத்தேர்வுகளில் மாற்றம் எதுவுமில்லை – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தென்மாவட்டங்களில் மழையால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும்...
On

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வழங்கப்படும் ரூ.6,000 புயல் நிவாரண தொகையை இன்றே பெற்று கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கனில் எந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இன்றே பெற்றுக் கொள்ளலாம் எனவும்,...
On

இனி தமிழக பள்ளி பெண் ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
On