ஆதார் அப்டேட் செய்ய மீண்டும் வாய்ப்பு – காலக்கெடு 2024 வரை நீட்டிப்பு!

இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் கார்டை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என ஆதார் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த காலக்கெடுவை...
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் (23.12.2023) சனிக்கிழமை சொர்க்கவாசல் திறப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகின்ற (23.12.2023) தேதி சனிக்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு என்று செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
On

தென் தமிழகத்தில் அதி கனமழை; 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்றும் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும்...
On

5 மாவட்டங்களில் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் டிச. 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
On

நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் மின்கட்டணம் செலுத்த ஜன.2 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்த ஜன.2-ம் தேதி வரை கால...
On

சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவை ரத்து!

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்து வரும் அதிகன மழையால் சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்துக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று (18.12.2023) துவங்கி டிசம்பர் 27 – ஆம் தேதி வரை...
On

காற்றாலை, சூரியசக்தி மூலம் ரூ.720 கோடி செலவில் 4,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய தமிழக மின்வாரியம் திட்டம்!

காற்றாலை, சூரியசக்தி மூலம் ரூ.720 கோடி செலவில் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை கூடுதலாக எடுத்துச் செல்வதற்காக பசுமைவழித்...
On

தென் மாவட்டங்களில் கனமழை: நெல்லை வந்தே பாரத் உள்பட பல ரயில்கள் ரத்து!

தென் மாவட்டங்களில் கனமழை தொடரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வந்தே பாரத் ரயில் உள்பட பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,...
On

கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொழிந்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்...
On