சென்னை, புறநகரில் பெய்த மழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சென்னை விமான நிலைய நுழைவு...
வாகன வரி உயர்வை நவ.10-ம் தேதிக்குள் அமல்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது: ரூ.1 லட்சம் வரையிலான இருசக்கர...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல, தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி...
தீபாவளியை முன்னிட்டு, ரேஷன்கடைகள் வரும் ஞாயிறன்று இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகள் சார்பில் தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர்செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும்...
பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசு மற்றும் ஒலிமாசுவை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் காலை ஒரு மணிநேரம், மாலை ஒரு மணிநேரம் என 2 மணி நேரம் மட்டுமே...
சென்னையில் 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.101.50 உயர்ந்து ரூ.1,999 ஆக நிர்ணயம். வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து நாட்களிலும், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை...
அக்டோபர் மாதத்தில் வழக்கத்தைவிட 43 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர்...
மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி குறுஞ்செய்திகளை நுகர்வோர் நம்பி ஏமாற வேண்டாம் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது. மின் நுகர்வோரின் செல்போன் எண்களுக்கு...