சென்னையில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறப்பு!

சென்னையில் மழைநீர் தேங்காமல் கண்காணிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் ஆணையர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிட்டது. இதையடுத்து, சென்னையில் அவ்வப்போது மழை...
On

வானிலை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கை மற்றும் அதனை ஒட்டிய...
On

நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 10,975 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

நவம்பர் 9,10,11 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து 10,975 சிறப்பு பேருந்துகள் தீபாவளி அன்று இயக்கப்படும். சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துகளுடன் 4,675 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்...
On

திருவண்ணாமலை ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு அக். 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 28, 29ம் தேதிகளில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. சிறப்பு ரயில்கள் சென்னை பீச் – வேலூர் கன்டோன்மென்ட்...
On

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை தொடக்கம்: இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் – அனைத்து கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தல்!

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள்...
On

வங்கதேசம் அருகே இன்று புயல் கரையை கடக்கும்: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மிக குறைந்த காற்றழுத்தம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்தமாக மாற வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மறுநாள் (சனிக்கிழமை) காற்றின்...
On
Tiruvannamalai Pournami Girivalam

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (அக். 28) அதிகாலை 04:01 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (அக். 29) அதிகாலை 02:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள்...
On

அரசு பள்ளி மாணவர்களுக்கான உதவித்தொகை: விண்ணப்பிக்க நவ.15 கடைசி நாள்!

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பாக பல்வேறு கல்வி உதவித் தொகையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை பெற மாணவர்கள் பள்ளிகளில் உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து...
On

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள உபகோவில்களுக்கு அக்-27 திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உபகோவில்களான, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம் மற்றும் சூரியலிங்கம், சந்திரலிங்கம்...
On

ஜனவரி 7ல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு 2024 ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தகுதியுடையவர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நவம்பர் 1ம்...
On