இலவச கார் டெக்னிசியன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு!

18 முதல் 30 வயதிற்குட்பட்ட ஆண்கள் / பெண்களுக்கான இலவச கார் டெக்னிசியன் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு! கல்வித் தகுதி: 8th std, 10th std & 12th std Diploma...
On

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில்: அக்.23 முதல் நேரம் மாற்றம்!

சென்னை சென்ட்ரலிலிருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையில் திங்கள்கிழமை (23.10.2023) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை...
On

தமிழகத்தில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, ராணிப்பேட்டை,...
On

ஆயுதபூஜையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் வகையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஆயுதபூஜையையொட்டி, பொதுமக்கள் சொந்த ஊர் செல்லும் வகையில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆயுதபூஜையையொட்டி, சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும்...
On

தமிழகத்தில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை!

தமிழகத்தில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டதால் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி பதிவுத்துறை சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இன்றும் கூடுதல் டோக்கன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதிவுத்துறை...
On

துர்கா பூஜை பண்டிகை: சென்னையிலிருந்து புவனேஷ்வர், சந்திரகாச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

துர்கா பூஜை பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து புவனேஷ்வர், சந்திரகாச்சிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அக். 23, 30, நவ.6 ஆகிய தேதிகளில் இரவு...
On

தொடர் விடுமுறை: சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் சேவை அதிகரிப்பு!

தொடர் விடுமுறை காரணமாக, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, இன்றும் (20.10.2023), நாளையும் (21.10.2023) இரவு 8 மணி முதல் 10 மணி வரை 6 நிமிடத்துக்கு ஒரு...
On

பேரிடர் காலங்களில் மக்களுக்கு அவசர கால முன்னெச்சரிக்கை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி!

பேரிடர் காலங்களில் மக்களுக்கு அவசர கால முன்னெச்சரிக்கை தகவல் அளிப்பது குறித்து நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டது. சோதனை அடிப்படையில் 11 மணியளவில் அனைவரது செல்போன்களுக்கும் குறுந்தகவல் மூலம் எச்சரிக்கை...
On

அரபிக்கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. வங்கக்கடலிலும் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை...
On

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக, அக்டோபர் மாத இறுதி வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று விலகாத நிலையில், வடகிழக்கு பருவமழை...
On