தமிழக இளைஞா்களுக்கு இலவச ‘கோடிங்’ பயிற்சி: சென்னை ஐஐடி

தமிழக இளைஞா்களுக்கு கட்டணமின்றி ‘கோடிங்’ பயிற்சி அளிக்கும் வகையில் சென்னை ஐஐடி-இன் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, ‘நான் முதல்வன்-தமிழ்நாடு கோடா்ஸ் பிரீமியா் லீக்’கைத் தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை...
On

ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னை – குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம்!

ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, சென்னை-குருவாயூர் விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை எழும்பூர்-குருவாயூருக்கு அக்.15, 16, 17, 18, 19, 20, 22, 23,...
On

சிலிண்டர்கள் இனி ஞாயிற்றுக்கிழமையிலும் சப்ளை செய்ய வேண்டும் – இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவு!

சிலிண்டர்கள் புக்கிங் செய்த ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமையிலும் சிலிண்டர்கள் சப்ளை செய்ய வேண்டும் எனவும் ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
On

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று முதல் 26-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று (13.10.2023) முதல் வரும் 26-ம் தேதிவரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார். இது குறித்து...
On

திருடுபோன, தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணையதளம் தொடக்கம் – தமிழக சைபா் குற்றப்பிரிவு தகவல்!

திருடப்பட்ட மற்றும் தொலைந்த கைப்பேசிகளை மீட்க புதிய இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக சைபா் குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக சைபா் குற்றப்பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய...
On

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்.17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அக்.22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக...
On

அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 10 ஆம் தேதி முன்பதிவு செய்வோர் இன்று (அக்டோபர் -11) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
On

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23ம் நிதியாண்டில் ரூ.1,253 கோடி வருவாய் ஈட்டியுள்ளது – அஞ்சல்துறை தலைவர் தகவல்!

தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை கடந்த 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1,253.62 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என அதன் முதன்மை அஞ்சல்துறை தலைவர் ஜெ.சாருகேசி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர்...
On

சென்னை பல்கலை.யில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பி.காம், பிபிஏ!

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையத்தின் மூலம், வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைன் மூலம் பி.காம், எம்.காம், பிபிஏ ஆகிய மூன்றாண்டு இளநிலைக் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம்...
On

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்...
On