சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில் சேவை நாளை முதல் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஜோலாா்பேட்டை – சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக சென்னை சென்ட்ரல் – திருப்பதி விரைவு ரயில் நாளை (12.09.2023) முதல் பல்வேறு தேதிகளில் ரத்து செய்யப்படும்...
On

தமிழ்நாடு, புதுச்சேரியில் மேலும் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு, புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் 6 நாள்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை...
On

தொடர் விடுமுறைக் காலத்தையொட்டி மேட்டுப்பாளையம் – உதகை இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம்!

தொடர் விடுமுறைக் காலத்தையொட்டி மேட்டுப்பாளையம் – உதகை, உதகை – குன்னூர் மற்றும் உதகை – கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது...
On

தமிழகத்தில் செப்.11ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று(08.09.2023) முதல் வரும் செப்டம்பர் 11ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....
On

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

SBI வங்கியில் 2,000 Probationary Officers(PO)க்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செப்-7 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 – ஆம் தேதிக்குள் www.sbi.co.in/careers என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
On

புரட்டாசி மாதம் வருவதை முன்னிட்டு திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு “ஆன்மீக சுற்றுலா” செல்ல தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு!

புரட்டாசி மாதம் வருவதை முன்னிட்டு சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு செல்ல தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது....
On

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை...
On

செப். 8,9,10 தேதிகளில் சென்னையில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ 4.75 கோடி வசூல்!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 4.75 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்....
On

சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக மாபெரும் வினாடி வினா போட்டி!

சந்திராயன் 3 திட்டத்தை கௌரவிக்கும் விதமாக, இஸ்ரோவுடன் இணைந்து MyGovIndia தளம் மாபெரும் வினாடி வினா போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு ஒரு லட்சம் வழங்க இருப்பதாக...
On