கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மேலும் 30 நாட்கள் அவகாசம்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை முடிவு குறித்து செப்.- 18 முதல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியருக்கு இ-சேவை மையம் மூலம்...
On

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து முக்கிய இடங்களுக்கு செல்ல செப்டம்பர்-15ஆம் தேதி 650 பேருந்துகளும்,...
On

சென்னையில் வரும் செப்.16ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தமிழகம் முழுவதும் 100 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மாவட்டத்தின் 2-வது மாபெரும்...
On

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

வங்கக் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக செப்டம்பர் 18-ஆம்...
On

ஆயுதபூஜை மற்றும் தீபாவளிக்கு இந்த ஆண்டும் தரமான இனிப்புகளை விற்க ஆவின் திட்டம்!

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் தரமான, சுவையான இனிப்பு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் ஆவின்...
On

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது!

2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி(திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி 16 ஆம் தேதி திருவள்ளுவர்...
On

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணாக்கர் சேர்க்கை முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக இருந்த...
On

தமிழ்நாட்டில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று...
On

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை (13.09.2023) முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அடுத்த ஆண்டு ஜன. 14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை...
On

அரசு போக்குவரத்து கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொழிற்பழகுநர் பயிற்சிக்கு அக்டோபர் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2019-2023 ஆண்டுகளில் மெக்கானிக்கல், ஆட்டோ மொபைல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் www.boat-srp.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு...
On