`கோவிந்தா’ நாமம் ஒரு கோடி முறை எழுதி வருவோருக்கு அவர்கள் குடும்பத்தினருடன் திருப்பதியில் இலவச வி.ஐ.பி. தரிசனம்!
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவின் கூட்டத்திற்கு பின்னர், அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, மாணவ மாணவிகளுக்கு 1 கோடி பகவத் கீதை புத்தகங்களை...
On









