போக்குவரத்து வாகனங்களுக்கு தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியீடு!

போக்குவரத்து வாகனங்களுக்கான தகுதிச் சான்று வழங்க தனியார் பங்களிப்புடன் தானியங்கி சோதனை நிலையங்கள் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசின் உள்துறைச் செயலர் பி.அமுதா வெளியிட்ட உத்தரவில்...
On

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று (25.09.2023) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய...
On

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!

திருமலை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்கு டிசம்பர் மாதத்துக்கான டிக்கெட் இன்று (25.09.2023) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் ஏற்ற இறக்கமாக உள்ளது. இந்நிலையில், பக்தா்களின்...
On

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை – நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கான மேல்முறையீடு செய்ய மண்டல அளவில் சிறப்பு முகாம்கள்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த 15-ம்தேதி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை...
On

வானிலை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு...
On

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம்!

விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்க ட்ரோன் கருவிகளை மானியத்தில் பெறலாம். டிரோன் கருவி வாங்க விருப்பமுள்ள விவசாயிகள் https://mts.aed.tn.gov.in/evaadagai/ என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம்.
On

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (21.09.2023) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்...
On
Tiruvannamalai Deepam Festival 2023

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (21.09.2023) காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது.
On

ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகைகளுக்கு ஆவின் இனிப்பு, காரவகைகள் உள்ளிட்டவற்றின் விற்பனையை 20% அதிகரிக்க திட்டம்!

நிகழாண்டில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், இனிப்பு, காரவகைகள் உள்ளிட்டவற்றின் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் தெரிவித்தார். தமிழக...
On

தொழில்முனைவோருக்கு பட்டா வழங்க கிண்டியில் பிரத்யேக இ-சேவை மையம் – தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சிட்கோ தொழிற்பேட்டைகளில் நிலம் பெற்ற தொழில்முனைவோர், நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி பட்டா பெற, கிண்டி சிட்கோ அலுவலகத்தில் பிரத்யேக இ-சேவை மையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார். இது...
On