தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடதமிழகப் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன்...
On

அனுப்பிய செய்தியை 15 நிமிடத்திற்குள் எடிட் செய்யும் வசதி: வாட்ஸ்அப் – ன் புதிய அப்டேட்!

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே எக்கச்சக்கமான அப்டேட்டுகளை வெளியிட்டு இருக்கிறது....
On

இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவல்துறை புதிய திட்டம்!

பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக ‘பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்...
On

தமிழகத்தில் வரும் 29ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்: அரசு தலைமை காஜி அறிவிப்பு!

பக்ரீத் எனப்படும் ஈகைத் திருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இறைத் தூதரான நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், துல்ஹஜ் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான பக்ரீத்...
On

அடுத்த 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், தென் தமிழகத்தில்...
On

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், மயிலாடுதுறை,...
On

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய...
On

திருப்பதி: செப்டம்பர் மாத கட்டண சேவைகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று தொடக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதம் நடைபெறும் கட்டண சேவைகளுக்கான டிக்கெட்டுகள் இன்று(19.06.2023) முதல் வரும் 21ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் என திருப்பதி தேவஸ்தானம்...
On

கனமழை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று(19.06.2023) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,...
On

சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும்: தமிழ்நாடு வெதர்மேன்!

சென்னையை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இன்று முதல் படிப்படியாக குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த வறண்ட ஜூன் மாதத்தில் இயற்கை நமக்கு...
On