சாதி சான்றிதழ் விண்ணப்பம் இனி 30 நாட்களில் கிடைக்க நடவடிக்கை!
தமிழகத்தில் தற்போது பள்ளி, கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சேர்க்கை நடவடிக்கைகளுக்காக சான்றிதழ்கள் கேட்கப்படும். எனவே, சமீப காலங்களில் சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....
On









