தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவியுள்ளது. நேற்று முன்தினம் காலை 8.30 மணியளவில் மத்திய கிழக்கு தென்கிழக்கு...
On

பள்ளிகள் நாளை மறுநாள் திறப்பதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் வருகின்ற 12-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்களின் நலன் கருதி மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில்,...
On

தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி பேனர் வைத்தால் ஓராண்டு சிறை!

தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனங்கள், தனி நபர், நிலம் மற்றும் கட்டட உரிமையாளர் ஆகியோர் மீது, ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5000...
On

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது – மின்சார வாரியம் தகவல்!

மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின்...
On

குழந்தைகளுக்கான வயிற்றுப்போக்குத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தமிழகத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தீவிர வயிற்றுப்போக்கால் உயிரிழப்பதை தடுக்க, தீவிர வயிற்றுப்போக்குத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இரண்டு வாரங்களுக்கு...
On

இன்று முதல் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் மாற்றம்!

சென்னை சென்டரல் – அரக்கோணம் இடையே உள்ள ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை புறநகர் மின்சார ரயில்சேவைகள் மாற்றப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சென்னை கோட்டம்...
On

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி...
On

சென்னை செம்மொழி பூங்காவில் இன்று முதல் 3 நாட்கள் மலர் கண்காட்சி..!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாட்டில் 15.88 இலட்சம் எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்படுகிறது. மேலும், இத்துறையின் கட்டுப்பாட்டில் 79 அரசு தோட்டக்கலை பண்னைகளும் 24 பூங்காக்களும் பராமரிக்கப்பட்டு...
On

5 போட்டித் தேர்வுகளின் முடிவுகள்: ஒரே நாளில் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி..!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஜெயிலர் (ஆண், பெண்) பணிக்கான தேர்வு கடந்த 2022 டிச.26-ம் தேதியும், மீன்துறை சார் ஆய்வாளர் தேர்வு கடந்த பிப்.7-ம் தேதியும்,...
On

மே மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.57 லட்சம் கோடி வசூல்!

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மே மாதத்தில் ரூ 1.57 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்தது. மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம்...
On