சென்னை ஐஐடியில் 4 ஆண்டு B.SC படிப்புக்கு மே 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

சென்னை ஐஐடியில் தற்போது 4 ஆண்டு பிஎஸ்சி படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மே 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பட்டப்படிப்பு: சென்னை ஐஐடி...
On

தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் (Sub Inspector) பணிக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு...
On

வானிலை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், சில இடங்களில் வெப்பநிலையும் உயர வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை...
On

வங்கக் கடலில் புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது...
On

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் நுகர்வோர் குறை தீர்க்கும் கைபேசி செயலி அறிமுகம்!

உணவு பாதுகாப்பு துறைக்கு இணையதளம், நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு...
On

ராமேஸ்வரம் விரைவு ரயில் பாதை மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சென்னை எழும்பூா் வழியாக ராமேஸ்வரம் செல்லும் ஹம்சாஃபா் விரைவு ரயிலின் வழித்தடம், மே 6 -ஆம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:...
On

கத்திரி வெயில் எனப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ நாளை தொடக்கம்..!!

கோடையின் உச்சமாகக் கருதப்படும் ‘அக்னி நட்சத்திரம்’ எனும் கத்திரி வெயில் நாளை (மே 4) தொடங்குகிறது. மே 29 வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு இருக்கும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. கோடை...
On

மே 17-ல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு!

அரசுப் பள்ளிகளில் உள்ள உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் மே 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்...
On

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கம்..!!

சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வேலூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 .05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும். திருவண்ணாமலையிலிருந்து மாலை 03:45 மணிக்கு...
On
Chitra Pournami 2023

திருவண்ணாமலையில் சித்திரை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (மே.04) இரவு 11.59 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (மே.05) இரவு 11.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்...
On