தமிழக அரசு பள்ளிகளில் மே 5 முதல் உயா்கல்வி வழிகாட்டி மையம்!

பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கான உயா்கல்வி வழிகாட்டி மையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மே 5 ஆம் தேதி முதல் செயல்படவுள்ளது. இந்த தகவலை...
On

கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னம்; அனுமதி அளித்தது மத்திய அரசு..!!

தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த...
On

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது...
On

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு..!!

துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 19-ம்...
On
Schools Reopen in Tamilnadu

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் தேதியைப்...
On

தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....
On

மே 1 முதல் கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் +2 தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 – 24 ஆம் கல்வி ஆண்டிற்கான கலை அறிவியல் கல்லூரிகளில்...
On

கோடை காலத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் – சென்னை இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கோடை காலத்தை முன்னிட்டு திருவனந்தபுரம் – சென்னை எழும்பூர் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட...
On

திருவண்ணாமலை: சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 6,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த வழிபாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் சித்திரை மாதத்தில்...
On

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் ஏப்ரல் 30ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக்...
On