நாளை முதல் மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் 100% முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு...
On

சென்னை வானிலை ஆய்வு மையம்: தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!!!

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தியில், தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும்...
On

சென்னை சென்ரல் – கோவை இடையேயான, வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது!

சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் இன்று தொடங்கியது. அதிகாலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் தற்போது...
On

10ம் வகுப்பு செய்முறை தேர்விற்கு மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு..!

தமிழகத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த மார்ச் 31 (நாளை) வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி 10ம்...
On

மே 19ல் ஊட்டி மலர் கண்காட்சி துவக்கம்..!!

நீலகிரி மாவட்டம் உதகையில் மே 19ம் தேதி மலர்க்கண்காட்சி தொடங்கும் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக நடத்தப்படும் கோடை விழாவிற்கான ஏற்பாடுகளை...
On

ஏப்ரல் 1 முதல் 2000 ரூபாய்க்கு மேலான யூபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம்..!!

யூபிஐ வாயிலாக 2000 ரூபாய்க்கு மேலான தொகைக்கு ஆன்லைன் மூலம் வணிக பரிமாற்றம் செய்தால் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் 1.1% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய...
On

800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் முதல் 10.7% உயர்கிறது..!!

மருந்துகளின் விலையை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என மருந்து உற்பத்தி நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே கோரிக்கை வைத்த நிலையில் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை வருகிற ஏப்ரல் மாதம்...
On

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி பெருவிழா… ஏப்ரல் 4-ல் அறுபத்தி மூவர் வீதியுலா..!!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா இன்று (28.03.2023) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 3ம் தேதி நடைபெற உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில்...
On

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்:...
On

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியிடும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. www.tirupahtibalaji.ap.gov.in என்ற...
On