வரி செலுத்த சென்னை மாநகராட்சி கெடு!!

வரிகள் செலுத்த அவகாசம் தந்துள்ள சென்னை மாநகராட்சி, அதற்கு பிறகும் வரிகள் செலுத்தவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி ஆதாரமாக பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி...
On

60-வது மலர் கண்காட்சிக்காக கொடைக்கானலில் தயாராகும் பிரையன்ட் பூங்கா

கொடைக்கானலில் மே மாதம் நடக்கவுள்ள மலர் கண்காட்சிக்காக பிரையன்ட் பூங்காவில் ஒரு லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. கொடைக்கானலில் மே மாதம் கோடை விழாவில்...
On

கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

கடந்தாண்டு ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற குரூப்-4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. tnpscexams.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். 19 லட்சம் பேர்...
On

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்: தென்...
On

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை ஆரம்பம்: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள...
On

பொது இடங்களில் இனி முகக்கவசம் கட்டாயம் – அரசு அறிவிப்பு..!!

இந்தியாவில் கடந்த 4 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருவதால் ஒருவித மக்களிடையே...
On

நாளை முதல் ரம்ஜான் நோன்பு தொடக்கம் – தமிழக அரசு தலைமை காஜி அறிவிப்பு!

இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையாக ரம்ஜான் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன்பாக இஸ்லாமியர்கள் நோன்பு...
On

குரூப் 4 காலி பணியிடங்கள் எண்ணிக்கை 10,367 ஆக உயர்வு..!

குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 7301 லிருந்து 10,367 ஆக உயர்த்தப்பட்டுள்ளது – டின்பிஎஸ்சி கடந்த 2022 ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில்,கிட்டத்தட்ட 14...
On

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (மார்ச் 22) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு...
On

திருப்பதியில் ஏப்ரல்,ஜூன் மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல், ஜூன் மாத தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் இன்று (21.03.2023) மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
On