தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி புதிய நகைக்கடன்

TNSC வங்கியின் நான்கு புதிய கடன் திட்டங்கள் புதிய நகைக்கடன், கொரோனா நகைக்கடன், EMI நகைக்கடன், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தனி நபர் கடன் திட்டங்கள்.
On

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீர்த்தவாரி: சூரிய கிரகணம்

அமாவாசை நாட்களில் கிரகணம் வந்தால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிப்படி கிரகணம் தொடங்கும் முன்பு, தீர்த்தவாரி நடப்பது வழக்கம். இன்று, காலை கிரகணம் தொடங்கும் நேரத்தில், கோவில் வளாகத்தில்...
On

தொடர்ந்து 15நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு: அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வாய்ப்பு

எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின்...
On

சென்னையில் இன்று (20.06.2020) ஆபரண தங்கத்தின் விலை உயர்வு

சென்னையில் இன்று (ஜூன் 20) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 ரூபாய் உயர்ந்து ரூ.4,608 ஆக உள்ளது. இன்று தங்கத்தின் விலை ஒரு...
On

இன்று சென்னை மற்றும் நாமக்கல்லில் முட்டை விலை குறைந்துள்ளது

நாமக்கல்லில் இன்று (20.06.2020) முட்டை மொத்த கொள்முதல் விலையில் 30 காசுகள் குறைந்து 4.00ரூ-யாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 20 காசுகள் குறைந்து 4.30.ரூ-யாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
On

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது ?

பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் தயாராகி வருகின்றன. ஜூலை முதல் வாரத்தில் ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி...
On

காஞ்சிபுரம் நகருக்குள் சென்னையிலிருந்து அனுமதியின்றி வந்தால் வழக்கு: காஞ்சிபுரம் எஸ்.பி.

காஞ்சிபுரம் நகருக்குள் சென்னையிலிருந்து இ. பாஸ் அனுமதியில்லாமல் வருபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி புதன்கிழமை தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட...
On

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க வழிகாட்டுதல்கள்: தமிழ்நாடு பள்ளிகல்வி துறை

தமிழகத்தில் ஜூன் 15 ஆம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்ட 2019 – 20-ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, கரோனா தொற்று தாக்கம் அதிகரிப்பு, பொது முடக்கம் உள்ளிட்ட...
On

திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் வெளி மாவட்ட மக்கள் நுழைய அனுமதி மறுப்பு: மாவட்ட ஆட்சியர் உத்திரவு

கொரோனோ தொற்று அதிகரித்து வரும் நிலையில் அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும்...
On

தமிழகத்தில் தொடர்ந்து 10 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது. இன்று தமிழகத்தில் பெட்ரோல் விலை 0.41 பைசா உயர்ந்து 80.37.ரூ, டீசல் 0.48 பைசா உயர்ந்து 73.17.ரூ என்று...
On