19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு – அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சென்னை பெருநகர காவல்...
Indian Air Force நிறுவனத்தில் AFCAT Posts பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : Indian Air...
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த நிலையில் கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு...
தனியார் மருத்துவமனைகளில் செய்யப்படும் PCR சோதனையின் கட்டணத்தை தமிழக அரசு குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் காப்பீடு அட்டை வைத்திருப்பவரிடம் ரூ.2500-ம், காப்பீடு அட்டை இல்லாதவர்களிடம் அதிகபட்சமாக ரூ.3000-மும்...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. 12690 தேர்வு மையங்களில் 9.7 இலட்சம் மாணவர்கள் தேர்வினை எழுத உள்ளார்கள். பத்தாம்...
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் கீழ்காணும் இணைய...
பில்டர்ஸ் லைன் வழங்கும் காணொளி கருத்தரங்கம் தலைப்பு : சிவில் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் நாள் : 01-06-2020 – திங்கள்கிழமை நேரம் : மாலை 7.00 PM –...
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு...
நீட் தேர்வு பொதுமுடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் பயிற்சி, ஜூன் 15 ஆம் தேதி...