வரும் ஞாயிறு அன்று ரிசர்வ் வங்கி வழக்கம் போல் செயல்படும்

டில்லி: மார்ச்-31ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. இந்த நிதி ஆண்டின் கடைசிநாளான மார்ச்31ந்தேதி. அன்று நிதி பரிவர்த்தனைகள், வங்கி பரிவர்த்தனைகள் நடைபெறும்...
On

தேர்தல் ஆணையம் – குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு முன்னுரிமை

சென்னை: ஓட்டுசாவடிக்கு கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் முதியவர்களை வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அளித்து ஓட்டுப் போட அனுமதிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல்...
On

மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் இல்லை

தமிழகத்தில் காலியாகவுள்ள அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில்...
On

ஏப். 18-இல் பொது விடுமுறை தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஏப்ரல் 18-ஆம் தேதியன்று பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை வெளியிட்ட...
On

ரூ.2000 சிறப்பு நிதி உதவி வழங்குவது நிறுத்தம்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்குவதை நிறுத்தி வைத்திருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக...
On

மதுரை மண்டல தொழிலாளர் இ.பி.எப், குறைதீர் கூட்டம்: ஏப்.10ல்

மதுரை: மதுரை மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.,) அலுவலகத்தில் ஏப்.,10ல் ‘நிதி உங்கள் அருகில்’ என்ற குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை,...
On

சென்னை உள்பட 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாக அறிவிப்பு

சென்னை: போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது. இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின்...
On

ஒட்டன்சத்திரம் சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரிப்பு

தற்போது தென் தமிழகத்தின் மிகப் பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விளங்குகிறது . இங்கு கள்ளிமந்தையம், விருப்பாட்சி, புதுசத்திரம், கேதையறும்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை...
On

ஏப்.10-இல் அஞ்சல் குறைதீர் முகாம்

தமிழக அஞ்சல் சரக அளவிலான குறைதீர் முகாம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலக அதிகாரி அலுவலகத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மத்திய பத்திரிகை தகவல்...
On

10ம் வகுப்பு விடை திருத்தம் ஏப் 1-ல் துவக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள் திருத்தம் ஏப்., 1ல் துவங்கும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. இந்த...
On