காதல் திருமணம் செய்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெறலாம்

காதல் திருமணம் புரிந்தோர், தங்களது பெற்றோரின் குடும்ப அட்டையில் இருந்து பெயர்களை நீக்குவதற்கான அறிவுரைகள் குறித்த உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும்...
On

தமிழகம் முழுவதும் கட்சி பேனர், கட்அவுட் வைக்க தடை: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

அரசியல் கட்சியினர் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கவும், கூட்டங்களுக்கு மக்களை வாகனங்களில் அழைத்துச் செல்லவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. வழக்கில் தாமாக முன்வந்து அனைத்து அரசியல் கட்சிகளையும்...
On

புதிய ரேஷன் கார்டு வழங்க தடை

லோக்சபா தேர்தல் முடியும் வரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்க உணவு வழங்கல் துறை தடை விதித்துள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவு பொருட்களை வாங்க ரேஷன் கார்டு...
On

தேர்தலுக்கு முன் தேர்வுகள் முடிந்துவிடும் அதிகாரிகள் உறுதி!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பள்ளித் தேர்வுகள் முடிந்துவிடும் என்று அதிகாரிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். மேலும், வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மறுநாள் ஏப்.19ம் தேதி தான் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில்...
On

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் உங்கள் பெயர் உள்ளதா?

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் தனியார் மருத்துவமனைகள் மூலம் இலவசமாக தமிழக மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் “காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டை” “தொலைந்து விட்டாலோ”...
On

நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (10.03.19) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தீவிர போலியோ சொட்டு மருந்து ‌முகாம்...
On

நாடு முழுவதும் கார்டு வடிவத்தில் வாகன ஆர்.சி. புத்தகம் – மத்திய அரசு அறிவிப்பு

போலிகளையும், விதிமீறலையும் உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் நாடு முழுவதும் ஸ்மார்ட் கார்டு வடிவத்தில் மட்டுமே வாகன ஓட்டுநர் உரிம அட்டை மற்றும் ஆர்.சி.புத்தகம் மின்னணு முறையில் (ஸ்மார்ட் கார்ட்) மாற்றம்...
On

10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 10 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை சதமடித்தது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. இதே...
On

அம்மா சமுதாய வானொலி சேவை தொடக்கம்

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு உதவிடும் வகையில், அம்மா சமுதாய வானொலி சேவையை முதல்வர் கே. பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள அவரது முகாம்...
On

தமிழகத்தின் முக்கிய நகரத்தில் குழந்தைகளுக்கான அம்மா பூங்கா திறப்பு

தமிழகத்தில் இப்போது மாநில அரசு பல்வேறு நல திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் பசுபதிக்கோவில் கிராமத்தில், குழந்தைகள் தொட்டிகள், உடற்பயிற்சி நிலையம், நடைபாதை போன்றவைகள் கொண்ட ‘அம்மா...
On