வேலூர்: தமிழகத்தில் சில பகுதிகளில் உச்சக்கட்ட வெயில் கொளுத்தி வருகிறது. 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலில், வேலூர் இப்போது தகிக்கிறது. கடந்த 4-ம் தேதி 97.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்...
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடக்கி வைக்கிறார். கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பட்ஜெட்...
வங்கிக் கணக்குத் தொடங்கவும், சிம் கார்டு வாங்கவும் சுய விருப்பத்தின் பேரில் ஆதார் எண்ணைப் பயன்படுத்த வழிவகுக்கும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற...
சென்னை: தமிழக அரசின் இலவச ‘லேப்டாப்’கள் பொது தேர்வு முடிந்த பின் பள்ளிகளில் வழங்கப்பட உள்ளன. கடந்த 2018ல் பிளஸ் 2 முடித்தவர்கள் தற்போது பிளஸ் 2, பிளஸ் 1...
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மே 17ல் துவங்கி ஐந்து நாட்கள் நடக்கிறது. ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி பழக் கண்காட்சி உட்பட பல்வேறு...
டிராய் புதிய விதியின் கீழ் சேனல்களை பயனர்கள் தேர்ந்தெடுக்க மார்ச் 31 வரை கால அவகாசத்தை நீடித்துள்ளது. புதிய நிபந்தனையின் கீழ் அடிப்படை தொகையாக ரூ.130 உடன் ஜிஎஸ்டி சேர்த்து...
புதுடெல்லி: பிரதம மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு 2022–ம் ஆண்டுக்குள் 1 கோடி வீடுகள் கட்டித்தருவது என மத்திய அரசு திட்டமிட்டு...
சென்னை: கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே, வானிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக 6 நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. மார்ச் முதல் வாரம் வரை இது நீடிக்கும்...
சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 23.02.2019 மற்றும் 24.02.2019 ( சனி மற்றும் ஞாயிறு ) அன்று அனைத்து வாக்குசாவடிகளிலும் வாக்காளர்கள் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தேர்தல்...
நடிகையும் ஆசிரியருமான ஸ்வரூப் ராவல் உட்பட 10 பேர், சர்வதேச ஆசிரியர் விருது இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த, ‘வர்க்கி பவுண்டேஷன்’ (Varkey Foundation) என்ற அமைப்பு சர்வதேச அளவில்...