மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கும் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த...
On

மார்ச் 5 தேதிக்குள் மக்களவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படலாம்

டில்லி: மார்ச் மாதம் 5 ஆம் தேதிக்குள் மக்களவை தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஆண்டு மே மாதத்துடன் தற்போதைய மக்களவையின் ஆயுட்காலம் முடிவடைய...
On

21,22-இல் ரெப்கோ நிறுவனத்தின் வீட்டுக்கடன் முகாம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் வருகிற 21,22 ஆகிய தேதிகளில் வீட்டுக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஹோம் லோன் கடன்களான வீடு, வணிக...
On

‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு

சென்னை: அரசு பள்ளிகளில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ ஆசிரியர்களுக்கான கல்வி தகுதியை மாற்றி தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு...
On

மார்ச் 10-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்..!

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 10-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 43 ஆயிரத்து 51 சொட்டு மருந்து...
On

‘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாள் சிறப்பு முகாம்’: தமிழக தேர்தல் அதிகாரி

தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் சில...
On

சென்னையில் சுகாதாரத் திருவிழா மற்றும் இலவச மருத்துவ சிகிச்சை நாளை தொடக்கம்!

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வட சென்னை, மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பாராளுமன்ற தொகுதிகளில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக நாளை (பிப்.16) முதல் சுகாதாரத் திருவிழா மற்றும்...
On

ஓய்வூதிய நிதிக்கு 8 சதவீதம் வட்டி

சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நிதிக்கு ஜன., 1 முதல், மார்ச், 31 வரை, 8...
On

சாலை பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் 3 மாவட்டங்களுக்கு சிறப்பு விருது: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சாலைப் பாதுகாப்பு பணிகளை ஊக்குவிக்கும் வகையில், விபத்துகளையும் உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பாக நடவடிக்கை எடுக்கும் முதல் 3 மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையரகத்துக்கும் இந்த ஆண்டில் இருந்து...
On

8-ந் தேதி தமிழக பட்ஜெட்ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்

சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட், 8-ந் தேதி காலை...
On