சென்னை: தவணைகளாக நடத்தப்பட்டு வந்த போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து முகாம் இந்தாண்டு முதல் ஒரே தவணையாக பிப்., 3ல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மார்ச் 10ல், ஒரே...
பிரீபெய்டு முறையில் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் கேபிள் ‘டிவி’ ஒளிபரப்பு நிறுத்தப்படும் என, தமிழக அரசு கேபிள் நிறுவனம் அறிவித்துள்ளது. அரசு கேபிள் நிறுவனத்தால் இதுவரை 35...
மக்களவை தேர்தல் வர உள்ளதாலும், பாஜக தலைமையிலான இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதாலும் இடைக்கால பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. ஆனால் இடைக்கால பட்ஜெட்டில் பெரும்பாலும் முக்கிய...
பெரம்பலுார்: ”தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும்” என தமிழக மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்த ஆய்வுக்...
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு...
டெல்லி: பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டில், தனிநபர்களுக்கு மிகுந்த சலுகைகள் வழங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டில் கோடைகாலத்தில் லோக்சபாவிற்கு பல...
தொலைக்காட்சி சேவைகளில் புதிய கட்டண முறை நாளை மறுநாள் அமலுக்கு வருகிறது. இதுநாள் வரை மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை தந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து வந்தவர்கள் இனி என்ன...
சென்னை: வில்லங்க சான்றிதழ் உள்ளிட்ட ஆயிரம் ரூபாய்க்கு கீழ் வரும் கட்டணங்களை ரொக்கமாக பெறுவதற்கு பதில் சார்பதிவாளர்கள் பிப்.1ம் தேதி முதல் பிஓஎஸ் கருவியை பயன்படுத்தி வசூலிக்க வேண்டும் என்று...
பிப்ரவரி 1 முதல், இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்ப கேபிள் ‘டிவி’ ஒளிபரப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு உள்ளன. விரும்பும் தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்வு செய்து கொள்ளும் புதிய முறையை...
2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. 2019-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை பெறும் 112 பேர் அடங்கிய பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது....