70 ஆவது குடியரசு தின கொண்டாட்டம்.. தேசியக் கொடியை ஏற்றினார் ஜனாதிபதி

டெல்லி: டெல்லியில் 70 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டத்தை அடுத்து ராஜபாதையில் தேசியக் கொடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றிவைத்தார். நாடு முழுவதும் 70ஆவது குடியரசு தின...
On

பி.எப்., வட்டி அரசு அறிவிப்பு

சென்னை ‘வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8 சதவீதமாக தொடரும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., என்ற, வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல்,...
On

காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பு: தமிழகத்தில் 25, 26-ம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு 

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால், வரும் 25, 26 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான...
On

12 வயது தமிழக கிராண்ட்மாஸ்டருக்கு பிரதமர் மோடி பாராட்டு!

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச செஸ் கிராண்ட்மாஸ்டர்தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற 12 வயது தமிழக வீரர்குகேஷுக்குபிரதமர் நரேந்திர மோடி தனதுபாராட்டுகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த குகேஷ், செஸ் விளையாட்டில்பல்வேறு சாதனைகளை...
On

மாற்றுத் திறனாளிகளுக்கு இன்று குறைதீர் கூட்டம்

மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுகுறித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மத்திய சென்னை வருவாய்க் கோட்டம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான...
On

தமிழகம் முழுக்க காணும் பொங்கல் பண்டிகை.. கோலாகல கொண்டாட்டம்!

சென்னை: பலத்த பாதுகாப்புகளை இடையே தமிழகம் முழுக்க காணும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இன்று தமிழகம் முழுக்க காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவில் மூன்றாவது நாளான இன்று...
On

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகளுக்கான முன்பதிவு தொடக்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கான முன் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதுரை அலங்கா நல்லூர்ஜல்லிக்கட்டு போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யும் பணி நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதில்...
On

புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு முகாம்: 1,500 மாணவிகள் பங்கேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற புகையில்லா போகி பண்டிகை விழிப்புணர்வு முகாமில் சுமார் 1,500 பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத் துறை சார்பில்...
On

அம்மா ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2018 – 19ம் ஆண்டிற்கான அம்மா ஸ்கூட்டர் திட்டத்தில் மானியம் பெற இன்று முதல் ஜனவரி 21-ஆம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் பெண்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்...
On

வெள்ளிக் கிழமையும் ரேஷன் கடைகள் செயல்படும்

சென்னை: வரும் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகள் செயல்படும் என உணவு வழங்கல் துறை ஆணையர் அறிவித்துள்ளார். மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு உணவு வழங்கல் துறை...
On