நாடு முழுவதும் பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் அடுத்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்..!!

நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு, ஏப்ரல் 1-ம் தேதி முதல், பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மின்சார திருட்டு, மின் கட்டண...
On

டிச. 24: இன்று எம்ஜிஆர். 31வது நினைவு நாள்

இன்று எம்ஜிஆர் நினைவு நாள். தமிழக மக்களின் இதய தெய்வமாக திகழ்ந்த எம்.ஜி.ஆர் நினைவு தினம் இன்று. தமிழ் சினிமாவின் மூலம், தமிழக மக்களின் இதயங்களில் வாழ்த்து வந்த எம்.ஜி.ஆர்....
On

பொதுத்துறை வங்கிகள் இணைப்ப்புக்கு எதிர்ப்பு: வங்கிகள் 26-ம் தேதி மீண்டும் வேலை நிறுத்தம்

மூன்று பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைக்க எதிர்ப்புத் தெரிவித்து டிசம்பர் 26 ஆம் தேதி மீண்டும் வேலை நிறுத்தத்துக்கு 9 வங்கி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஊதிய...
On

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ‘பேய்ட்டி’ புயலால் தமிழகத்துக்கு ஒரு துளி கூட மழை கிடைக்கவில்லை என்றாலும்...
On

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

புதுவையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன். இவர் 100-க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த...
On

நாடு முழுவதும் நாளை வங்கிகள் இயங்காது

நாடு முழுவதும் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பினர் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவை குறித்த 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி...
On

உடுமலையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி புதன்கிழமை தொடங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகம் 958 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதில் 447 சதுர...
On

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் சோதனை முயற்சியாக 2,381 அங்கன்வாடிகளில் 3 ஆண்டுகள் எல்.கே.ஜி,...
On

3 நாளில் வில்லங்க சான்று வழங்க அரசு உத்தரவு

ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும் என சார் – பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். பதிவுத்துறையில் பத்திரப்பதிவுகளை...
On

தபால் நிலைய சேமிப்பாளர்களுக்காக இணைய வங்கி சேவை

தபால்துறை சார்பில் சி.பி.எஸ் தபால் நிலைய சேமிப்பாளர்களுக்காக இணைய வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவான பண பரிவர்த்தனை வங்கிகளுக்கு இணையாக சேவையை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக...
On