சென்னை: வங்கிகள் இணைப்பை எதிர்த்து வரும் 26ம் தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் விஜயா...
சவுதி அரேபியா அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணி புரிய, டாக்டர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தீவிர சிகிச்சைப் பிரிவு, இன்டர்னல் மெடிசன், பொது அறுவை சிகிச்சை, குடும்ப மருத்துவம், மகப்பேறு போன்ற பிரிவுகளில்,...
முக அடையாளம் மூலம் வருகைப் பதிவு செய்யும் முறை தனியார் நிதியுதவியுடன் ஓராண்டுக்குள் அனைத்து அரசு பெண்கள் பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்...
பிளாஸ்டிக் இழை வருடப்பட்ட காகித “கப்’களுக்கு தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முன்னதாக, தடை பட்டியலில் இருந்து விலக்கு அளிப்பது...
வேடந்தாங்கல் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதபோதிலும், அதிக அளவில் பறவைகள் இம்முறை வராத நிலையிலும், சரணாலயத்தை வனத்துறையினர் திறந்துள்ளனர். எனினும், வழக்கத்தை விட பறவைகள் குறைவாக உள்ளதால் சரணாலயம் வெறிச்சோடிக்...
2017-2018 ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை மத்திய அரசு காலநீட்டிப்பு செய்துள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி என்ற சரக்கு...
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989இல் திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது. புதிய திருத்தங்களின் படி ஏப்ரல் 1, 2019ம் தேதியில் இருந்து...
சென்னை: புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த மின் வாரியம் மீண்டும் அவகாசம் வழங்கியுள்ளது. இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட...
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) புதன்கிழமை அறிவித்தது. எனவே, ரிசர்வ் வங்கிகளிடம் இருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) 6.5 சதவீதமாகத்...