புகைப்படக்கலைஞர்களின் தீபாவளி விழா: நெகிழ்ந்துப்போன சுகாதாரத்துறை செயலர்

சென்னையில் பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் நடத்தும் தீபாவளி விழாவில் ஏழைப் பள்ளிக்குழந்தைகளுக்கு உதவி செய்ததைக்கண்டு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நெகிழ்ந்துப்போய் வாழ்த்தினார். பத்திரிகைகளில் பணியாற்றும் புகைப்படக் கலைஞர்கள் பொதுமக்களின் பிரச்சினைகளை தங்கள்...
On

விண்ணப்பங்களில் குரூப் ‘பி’ அதிகாரிகள் சான்றொப்பம் இடலாம்

“தனிநபர் சான்றிதழ்கள், விண்ணப்பங்களை சரிபார்த்து, அரசு துறை ‘பி’ குரூப் அலுவலர்கள் ஒப்புதல் கையெழுத்திட அரசு பணியாளர் சீர்த்திருத்தத்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு துறைகளில் பணியில் சேர்வதற்கான விண்ணப்ப ஆவணங்களின் உண்மைத்...
On

டெங்கு தடுப்பு பணிகள் முதல்வர் ஆலோசனை

சென்னை: டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட, பருவ கால காய்ச்சல்களை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு, முதல்வர் பழனிசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர்...
On

ஹஜ் பயணம்: விண்ணப்பங்கள் வரவேற்பு

அரசு மானியத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ள நவம்பர் 17 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- ஹஜ் புனிதப்...
On

சொத்து வரி கணக்கீடு முறை ஆன்லைனில் அறியும் வசதி: மாநகராட்சி அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்துவரி உயர்த்தப்படாமல் இருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து குடியிருப்பு கட்டிடங்களுக்கு...
On

பத்திரப் பதிவு ஆவண நிலையை அறிய வசதி: தமிழக அரசு அறிவிப்பு

பத்திரப் பதிவு ஆவண நிலையை அறிய இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் ஜெ.குமரகுருபரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- பத்திரப்...
On

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 6-ம் தேதி கொண்டாடப்படுகிறது. வருடா வருடம் தீபாவளிக்கு அரசு ஊழியர்களுக்கு...
On

டெங்கு காய்ச்சல் : மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவு

டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்...
On

காஞ்சீபுரம் மாவட்டத்தில் இன்று முதல் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- காஞ்சீபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி செயல்பாடுகளான விழிப்புணர்வு முகாம்கள்...
On

‘இ – சேவை’ மையத்தில் வில்லங்க சான்றிதழ்

சொத்துகள் தொடர்பான வில்லங்க சான்றிதழை, அரசின், இ – சேவை மையங்களில் இனி பெறலாம்’ என, தமிழ்நாடு மின்னாளுமை முகமை தெரிவித்துள்ளது. மத்திய – மாநில அரசுகளின் சேவைகளை பெற,...
On