திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழா நவம்பரில் 2600 சிறப்பு பஸ்கள்!

திருவண்ணாமலை: 2600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபவிழா வரும் நவம்பர் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 2600 சிறப்பு...
On

நவம்பர் 1-ம் தேதி முதல் பார்சல் லாரி வாடகை 25% உயர்வு: சென்னை பார்சல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் அறிவிப்பு

டீசல் விலை உயர்வு காரணமாக நவம்பர் 1-ம் தேதி முதல் லாரிகளுக்கான வாடகையை 25 சதவீதம் உயர்த்த சென்னை பார்சல் லாரி உரிமையாளர்கள் நல சங்கம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக...
On

ரயில்வே நிலத்தில் ஏழை மக்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டம்

ரயில்வே பாதுகாப்பு துறை உட்பட, மத்திய அரசு துறைகளின் கட்டுப் பாட்டில் உள்ள காலி நிலங்களில், ஏழை மக்களுக்கான குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது....
On

ஆந்திரா போக இனி மாதவரம்தான் போக வேண்டும்

சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இருந்து ஆந்திரா, தெலங்கானாவுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகளுக்கு என தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு கடந்த...
On

சென்னை செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் சுங்கத்துறையுடன் இணைந்து சர்வதேச வர்த்தக மையம்: அஞ்சல் துறை அமைக்கிறது

தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் எம்.சம்பத் கூறியதாவது: இந்திய அஞ்சல் துறை சார்பில், ஏற்றுமதியாளர்கள் வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களை அனுப்ப வசதியாக ரூ.2 கோடி செலவில்...
On

டிசம்பர்ருக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்பறைகள்: தமிழக கல்வி அமைச்சர்

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்பறைகள் இணைய வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகளாக மாற்றப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர்...
On

‘இ – அலுவலக மேலாண்மை’ நவம்பர் முதல் நடைமுறை

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறையின், தலைமை அலுவலகத்தில், நவம்பர் முதல், ‘இ-அலுவலக மேலாண்மை முறை’ நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின்,...
On

மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மழைக் கால முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி...
On

ஆயுத பூஜை விடுமுறை: வெளியூர்களுக்குச் செல்ல 770 சிறப்புப் பேருந்துகள்

ஆயுத பூஜை, விஜய தசமி ஆகிய தொடர் விடுமுறை நாள்களையொட்டி பணிபுரிவோர், மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சென்னையிலிருந்து 770 சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதொடர்பாக போக்குவரத்துக் கழக...
On

தண்ணீர் லாரி உரிமையாளர்களும் ஸ்ட்ரைக் வாபஸ்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்த குடிநீர் லாரிகள் மற்றும் கேன் உற்பத்தியாளர்கள் பேச்சு வார்த்தையில் சமரசம் ஏற்பட்டு ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்கியுள்ளனர். சென்னை உயர்நீதிமன்றம் அக்டோபர் மாதம்...
On