விஜயதசமி விடுமுறை தினத்தில் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை உத்தரவு

சென்னை: விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை பள்ளிகளை...
On

தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை: அமைச்சர் வேலுமணி

தண்ணீர் லாரி உரிமையாளர்களுடன் மாலை 4 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார். சட்ட விரோதமான முறையில் நிலத்தடி நீர் உறிஞ்சுதலைத் தடை செய்தும் வணிக பயன்பாட்டுக்கு...
On

23ல் பஸ் ஊழியர் ‘ஸ்டிரைக்’ பேச்சு நடத்த அரசு அழைப்பு

சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 23ம் தேதி முதல், காலவரையற்ற, ‘ஸ்டிரைக்’ அறிவித்துள்ள, போக்குவரத்து தொழிற் சங்கத்தினரை, பேச்சு நடத்த வரும்படி, அரசு அழைப்பு விடுத்துள்ளது.’ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய,...
On

தமிழகம் முழுவதும் கேன் தண்ணீர் விநியோகம் இன்று மாலை முதல் நிறுத்தம்

நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிமவள பிரிவில் இருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும்...
On

ஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதியில்லை – உயர்நீதிமன்றம்

ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கு இடைக்கால தடைவிதித்துள்ளது. இந்தாண்டு நவம்பர்...
On

பள்ளிகளில், ‘டிஜிட்டல்’ வருகை பதிவு : வீட்டு பாடங்களுக்கு எஸ்.எம்.எஸ்.,

தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும், அடுக்கடுக்கான மாற்றங்களை அமல்படுத்த, தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளது. செருப்புக்கு பதில், ஷூ; கேமராவுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ வகுப்பு; புதிய...
On

தமிழக அரசு பள்ளிகளில் பயிலும், 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’!

பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ நடப்பு கல்வி ஆண்டிலேயே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து...
On

மத்திய அரசு முடிவு: ஸ்மார்ட் கார்டு வடிவில் டிரைவிங் லைசென்ஸ் வரும் ஜூலை முதல்

சென்னை: போலி டிரைவிங் லைசென்ஸ்களை தடுக்கவும், காணாமல் போகும் வாகனங்களை கண்டுபிடிக்கவும் வசதியாக, நாடு முழுவதும், ஒரே மாதிரியாக, ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவிலான லைசென்ஸ் மற்றும் ஆர்.சி., புத்தகங்கள் வழங்க,...
On

ஆசிரியர் தகுதித் தேர்வு முறையில் மாற்றம்: புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்த முடிவு

டெட்(ஆசிரியர் தகுதித் தேர்வின்) பாடத்திட்டம் மாற்றப்பட்டு, நடப்பு கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வை நடத்த பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் இலவச...
On

அறிவியல் அறிஞர் அப்துல்கலாமின் பிறந்த நாள் இன்று ..!

இளைஞர்களிடம் கனவுகளை விதைத்த அப்துல்கலாமின் 87-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஏவுகணை நாயகன், இளைஞர்களின் விடிவெள்ளி, இந்தியர்களின் கலங்கரை விளக்கம், தன்னம்பிக்கை நாயகன் என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் அப்துல்கலாம்....
On