விஜயதசமி விடுமுறை தினத்தில் பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கை நடத்த கல்வித்துறை உத்தரவு
சென்னை: விஜயதசமி விடுமுறை நாளான நாளை பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு, மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை பள்ளிகளை...
On









