வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முகாம் நாளை கடைசி!

சென்னை: நாளை (14ம் தேதி) நடக்கும் வாக்காளர் சிறப்பு முகாமில், வாக்காளர் பெயர் சேர்க்க, எளிய முறையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்’ என, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.தேர்தல் கமிஷன், லோக்சபா...
On

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் விவரம்: எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து

தீபாவளிக்கு தமிழ்நாடு முழுவதும் 22000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர் விஜயபாஸ்கர் இன்று அறிவித்துள்ளார். தீபாவளி சமயத்தில் ஏற்படும் அதிகமான போக்குவரத்து நெரிசல்களைத்...
On

தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு 30 சதவீத ‘போனஸ்’?

சென்னை: மின்வாரியம் நடத்திய பேச்சின் போது, ’30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்’ என, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. மின் வாரியத்தில், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட, கள...
On

தீபாவளிக்கு முழு அளவு ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க: அரசு உத்தரவு

தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க, நவம்பருக்கான பொருட்களை, இம்மாத இறுதிக்குள் அனுப்பும்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், அரிசி,...
On

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால்: ஆட்டோ, வாடகை கார் கட்டணம் கடும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் காரணமாகக் கூறி, ஆட்டோ, வாடகை கார் கட்டணங்கள் இரு மடங்கு உயர்த்தி வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். கடந்த 2 மாதங்களில் இவற்றின் விலை சுமார்...
On

அப்துல் கலாம் பிறந்த நாள்: மாணவர்களுக்கு அக். 15-இல் தண்ணீர் பரிசோதனைத் திறன் போட்டி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டிபள்ளி மாணவர்களுக்கு அக். 15-இல் தண்ணீர் பரிசோதனைத் திறன் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமின்...
On

உயர்படிப்புகளுக்கான முழுக் கட்டணத்தையும் மாணவர்களிடம் முன்பணமாக வசூலிக்கக் கூடாது

உயர்படிப்புகளுக்கான முழுக் கட்டணத்தையும் சேர்க்கையின்போதே மாணவர்களிடம் முன்பணமாக வசூலிக்கக் கூடாது என்று கல்வி நிறுவனங்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. உயர்படிப்புகளுக்கான முழுக் கட்டணத்தையும் சேர்க்கையின்போதே மாணவர்களிடம்...
On

பவர் பத்திரப் பதிவு – பத்திரப்பதிவு துறை புதிய சுற்றறிக்கை

“பவர் பத்திரப் பதிவு” முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்க, இன்னொரு நபருக்கு...
On

வீடுகளுக்கு காஸ் சிலிண்டர்: உடனடி சப்ளைக்கு உத்தரவு

பண்டிகை காலத்தை முன்னிட்டு, வீடுகளுக்கு, சமையல், ‘காஸ்’ சிலிண்டர்களை, விரைவாக சப்ளை செய்யும்படி, காஸ் ஏஜென்சிகளை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் ஆகிய பொதுத்...
On

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்- ரெயில்வே வாரியம் முடிவு

தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் அதே போன்று...
On