தீபாவளி பண்டிகைக்கு 22,000 பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு

சென்னையில் இருந்து நவம்பர் 3, 4, 5 தேதிகளில் 12,000 பேருந்துகள் இயக்கப்படும். தீபாவளி பண்டிகைக்கு கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர், ஊரப்பாக்கத்தில் இருந்து...
On

இன்று நள்ளிரவு முதல் மருந்தகங்கள் வேலை நிறுத்தம்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து 24 மணி நேர மருந்தகங்கள் அடைப்பு போராட்டம் இன்று நள்ளிரவு தொடங்குகிறது. இந்த மாத தொடக்கத்தில், ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்ய...
On

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் 28 செப்டம்பர் 2018

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருபதாவது:- சென்னையில் பராமரிப்பு பனி காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை ) காலை 9மணி முதல் மாலை 4மணி...
On

டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடக்கம்: டிசம்பர் இறுதிக்குள் ரயில் சேவை அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தகவல்

சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. சென்னையில் தற்போது சுமார் 35 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்...
On

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று (செப்.,27) விலை குறைந்து காணப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ம், சவரனுக்கு ரூ.64 ம் குறைந்துள்ளது. இன்றைய காலை நேர...
On

தென்கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி : 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று...
On

ஆதார் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் என்ன?

ஆதார் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம் சில மாறுதல்களை கொண்டுவந்துள்ளது. ஆதார் வழக்கில் தீர்ப்பை வாசித்த 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ” கடந்த காலங்களில்...
On

தமிழகத்தின் 18 அரசு மருத்துவமனைகளில் ரூ. 108 கோடியில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள்

தமிழகத்தின் 18 அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ. 108 கோடியில் அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு...
On

டீசல் விலை உயர்வு எதிரொலியால் தமிழகத்தில் லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 22% அதிகரிப்பு

டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் லாரி சரக்கு புக்கிங் கட்டணம் 22 சதவீதம் உயர்த்துள் ளது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும்...
On

அரசு புதிய முடிவு: அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க மணல் தேவைப்படுவோரின் வீடுகளுக்கே நேரடி விநியோகம்

மணல் அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க தேவைப்படுவோரின் வீடு களுக்கு நேரடியாக மணல் விற் பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணியும் தொடங்கப் பட்டுவிட்ட தால் விரைவிலேயே...
On