தமிழகத்தில் வரன்முறைக்கு வராத 50 ஆயிரம் வீட்டு மனைகள்

தமிழகத்தில், மறு விற்பனைக்கு அனுமதிக்கப் பட்ட, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகள், வரன்முறை திட்டத்திற்குள் வராமல் உள்ளதால், திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. அங்கீகாரமில்லாத மனைகளின் விற்பனையை...
On

தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படாது: காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழை காரணமாக, மின் தேவை 2,500 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், காற்றாலை மூலமும் தினசரி 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைப்பதால்,...
On

மென்பொருள் வழியாக முத்திரைத்தாள் விற்கும் நடைமுறை நாளை முதல் அமல்

பதிவுத்துறை அலுவலகங்களில் பொதுமக்கள் கூட்டத்தை வரிசைப் படுத்தவும், ஒழுங்கற்ற முறையை தவிர்க்கவும், முன்பதிவு செய்த டோக்கன் வரிசையில் எவ்வித பாகுபாடுமின்றி பதிவு செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டப்படி ஆவணம் பதிவு செய்ய...
On

‘ஸ்மார்ட் சிட்டி’ களில் ‘டிஜிட்டல்’ மின் கட்டணம்

சென்னை: மின் கட்டண வசூலில் முறைகேடுகளை தடுக்க, ‘டெபிட், கிரெடிட் கார்டு’ பயன்படுத்தும், டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் வசூலிக்குமாறு, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும்...
On

பி.பி.எப் மற்றும் பெண் குழந்தைகள் சேமிப்பு திட்ட பயனாளிகளுக்கு இனிய செய்தி

மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி இன்று உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு தற்போது 8.3 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது,...
On

பைக்கில் சென்றால் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் கார்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது தொடர்பாக சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கே.கே.ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர்...
On

அக்டோபர் 15 முதல் ரேஷன் பொருட்களை வாங்குதல் கைரேகை கட்டாயமாகும்

ரேஷனில், இனி பொருட்கள் வாங்க வேண்டுமானால், கைரேகை பதிவு கட்டாயம். அதற்கான, ‘பயோமெட்ரிக்’ பதிவு முறை, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், அக்டோபர், 15 முதல், அமலுக்கு வருகிறது....
On

அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு முதலமைச்சர் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 9 சதவீதமாக உயர்த்தப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜூலை மாதம்...
On

பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி மூன்றும் ஒன்றாக இணைகிறது – மத்திய அரசு முடிவு

நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி நெருக்கடிகளை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக பல பொதுத்துறை வங்கிகளில் பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. அதன்...
On

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும்

மத்திய வங்க கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே மத்திய வங்க கடல்...
On