ஜூலை 4-முதல் இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் படிப்புக்கு கலந்தாய்வு

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுவதாகவும் இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு ஜூலை 4ஆம் தொடங்கி ஜூலை 9-ம் தேதி வரை நிறைவடையும் என...
On

சென்ட்ரல், எழும்பூரை அடுத்து முடிவடையும் நிலையில் 3வது ரயில் முனையம்.

சென்னையில் ஏற்கனவே சென்ட்ரல், எழும்பூர் என இரண்டு ரயில் முனையங்கள் செயல்பட்டு வரும் நிலையில் மூன்றாவது ரயில் முனையமாக தாம்பரம் தயாராகி வரும் நிலையில் இந்த பணிகள் 80% முடிந்துவிட்டதாகவும்,...
On

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் வைஃபை சேவை நிறுத்தம் ஏன்?

ரெயில் பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த வைஃபை வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின்...
On

ஆகஸ்ட் 15 முதல் ‘ஸ்வயம்’ இலவச இணையதள படிப்பு. பிரதமர் மோடி தொடக்கி வைக்கின்றார்.

சென்னைக்கு அருகில் உள்ள காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 12-ஆவது பட்டமளிப்பு விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்கலைக்கழக மானியக்குழுத்...
On

சென்னையில் விடிய விடிய காவல்துறை ரோந்து பணி.

சென்னையில் கடந்த வாரம் ஐ.டி.பெண் ஊழியர் சுவாதி கொலை செய்யப்பட்டதை அடுத்து தலைமறைவாகியுள்ள குற்றவாளிகள், ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்க கடந்த சனிக்கிழமை இரவு அதிரடி ரோந்து...
On

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே தேர்வு

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாவே நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி மற்றும் டி-20 போட்டிகளின் தொடர்களை வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக, அணியின்...
On

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிறது பிரிட்டன். இந்திய பங்குச்சந்தையில் பெரும் சரிவு

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகலாமா? விலக வேண்டாமா? என்பது குறித்து முடிவு எடுக்க நேற்று பொது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட...
On

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6 தமிழக மாணவர்கள் தகுதி நீக்கம். அதிர்ச்சி தகவல்

அகில இந்திய அளவில் நடை பெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 6 தமிழக மாணவர்கள் திடீரென தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், தேர்வான மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி...
On

ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற இணைய இணைப்பு இல்லாத புதிய செயலி அறிமுகம்

பொதுமக்களின் பாதுகாப்புக்கு குறிப்பாக பெண்களீன் பாதுகாப்புக்கு நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தமிழக காவல்துறை அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்ற இணைய இணைப்பு...
On

கலை அறிவியல் கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள முக்கிய சுற்றறிக்கை

தமிழகம் முழுவதும் கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஒருசில பிரிவுகளில் மாணவர்கள் குறைந்த அளவுகளிலே சேர்ந்திருப்பதாகவும் எனவே அந்த பிரிவுகளை மூடிவிட ஒருசில அரசு...
On