செல்போனில் மின்சார ரயில் டிக்கெட் பெறுவது எப்படி? சென்னையில் 14 இடங்களில் விழிப்புணர்வு முகாம்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்குவதுதான். அதிலும் பீக் ஹவரில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கும். ரெயில்...
On

டான்செட் தேர்வு முடிவுகள் எப்போது? டான்செட் செயலாளர் விளக்கம்

எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் எம்.இ, எம்.டெக் ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான ‘டான்செட்’ எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வு அண்ணா பல்கலைக்கழகத்தால் வருடந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வி ஆண்டு மாணவர்...
On

6 பெரிய வங்கிகளுடன் 26 சிறிய வங்கிகள் இணைப்பு?

இந்தியாவில் இயங்கிவரும் 26 சிறிய வங்கிகளை 6 பெரிய வங்கிகளுடன் இணைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி,...
On

11வது வகுப்பு புத்தகங்கள் விநியோகிக்க சிறப்பு கவுன்ட்டர்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியானதை அடுத்து இன்று முதல் அதாவது ஜூன் 23 முதல் 11ஆம் வகுப்புகள் தொடங்குகின்றன. 11வது வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு பாட...
On

கேன்சல் செய்யும் தட்கல் ரெயில் டிக்கெட்டுக்களுக்கு 50% கட்டணம். ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

இந்தியாவில் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்துவது ரெயில்களைத்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்தியன் ரெயில்வே பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது பல சலுகைகளை அறிவித்துவருகிறது. மேலும் இதுவரை கேன்சல்...
On

இனிமேல் மேயர் தேர்தல் கிடையாது. சட்டமன்றத்தில் சட்டதிருத்தம்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் மேயரை தேர்வு செய்ய தனித்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சி மேயரைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவரும் புதிய சட்ட...
On

இனிமேல் மேயர் தேர்தல் கிடையாது. சட்டமன்றத்தில் சட்டதிருத்தம்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சி பகுதிகளுக்கும் மேயரை தேர்வு செய்ய தனித்தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாநகராட்சி மேயரைத் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் கொண்டுவரும் புதிய சட்ட...
On

வரி ஏய்ப்பு செய்தால் பான் கார்டு எண் முடக்கப்படும். வருமான வரித்துறை அதிரடி முடிவு

வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி முதல் கட்டமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் நிரந்தர கணக்கு எண்ணை (பான்) முடக்குவது,...
On

சென்னையில் 5 காவல்துறை ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் பேரிலும் ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாகவும் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று 5 காவதுறை ஆய்வாளர்கள்...
On

சென்னை-மதுரை இடையே சிறப்பு ரயில். தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ரயில் பயணிகளின் வசதிக்காகவும், அதிகளவிலான கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தென்னக ரெயில்வே அவ்வப்போது சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் சென்னை எழும்பூர் – மதுரை இடையே...
On