இன்று மதியம் 12 மணிக்கு சி.பி.எஸ்.இ. +2 தேர்வு முடிவுகள்

கடந்த 17ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இன்று மதியம் சரியாக 12 மணிக்கு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்...
On

சென்னையின் 16 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள்

சென்னை நகரில் உள்ள 16 தொகுதிகளில் 10 தொகுதிகளில் திமுகவும், 6 தொகுதிகளை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே. நகர், தியாகராய நகர், மயிலாப்பூர், பெரம்பூர்,...
On

இன்று முதல் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்.

தமிழகத்தில் ஏற்கனவே பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்.சி.), பி.டெக். உணவு தொழில்நுட்பம், பி.டெக்....
On

மீண்டும் ஆட்சியை பிடிக்கின்றது அதிமுக. ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது. சற்று முன்னர் முன்னிலை நிலவரப்படி அதிமுக 132 தொகுதிகளிலும், திமுக...
On

சென்னையில் வாக்குப்பதிவு குறைந்தது ஏன்? கருத்துக்கணிப்பு நடத்தப்படும் என ராஜேஷ் லக்கானி தகவல்

சென்னை உள்பட நகர்ப்புற பகுதிகளில் வாக்குப் பதிவுக்கு மிகவும் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து வாக்காளர்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட உள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்....
On

சென்னையில் வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகள். மாநகராட்சி ஆணையர் விளக்கம்

கடந்த 16ஆம் தேதி 2 தொகுதிகள் தவிர தமிழகம் முழுவதும் 232 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை எண்ணப்படவுள்ளன. சென்னையில்...
On

வருமான வரி செலுத்துவோர்களின் புகார்களை களைய இ-நிவாரண் திட்டம் தொடக்கம்

வருமான வரி செலுத்துவோர்கள் அளிக்கும் புகார்கள், குறைகளுக்கு மின்னணு முறையில் மிக விரைவில் தீர்வு காண இ-நிவாரண் திட்டத்தை மத்திய வருமான வரித்துறை தற்போது அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் வருமான வரி...
On

இந்த ஆண்டு பி.இ., எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு கட் ஆப் மதிப்பெண் கூடுமா? குறையுமா?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.25 அளவுக்கு அதிகரிக்கும் என்றும் அதே நேரத்தில்...
On

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மழை பாதிப்புக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் மழையால் ஏற்படும் வெள்ளம் உள்பட பல்வேறு பாதிப்புகளை சமாளிக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மழை வெள்ள பாதிப்பு குறித்து 1070...
On

சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம். பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்

சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக குறிப்பாக நேற்று இரவு முதல் கனமழை பெய்து வரும் நிலையில் வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றியுள்ளதாகவும்,...
On