டெக்னாலஜி வளர்ச்சியால் பாதியாக குறைந்த அஞ்சல்தலை விற்பனை

100 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியம் கொண்ட அஞ்சல் தலைகள் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக அழிந்து வருவதாக அஞ்சல்துறையினர் கவலையுடன் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் அஞ்சல்தலைகளின் விற்பனையில் 50%...
On

தேர்தல் கமிஷனிடம் நடிகர் சங்கம் வைத்த கோரிக்கை

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் காலங்களில் நாடகங்கள் நடத்த தடைவிதிக்க கூடாது என்பதை வலியுறுத்தும் கோரிக்கை மனு ஒன்றை நேற்று நடிகர் சங்கத்தின்...
On

இஷ்டம்போல் அட்வான்ஸ் வாங்குவதை தடுக்க விரைவில் வாடகை மாதிரிச் சட்டம் அமல்

சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வாடகைக்கு வீடு கேட்டு வருபவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு அட்வான்ஸ் எனப்படும் முன்பணம் பெற்று வருவதை தடுக்கும் விதத்தில் ‘வாடகை மாதிரி...
On

சைதாப்பேட்டை-விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் தண்டவாள பணிகள் நிறைவு

சென்னையில் கடந்த ஆண்டு முதல் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கி வரும் நிலையில் மற்ற பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும்...
On

சென்னை பொருட்காட்சியில் பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்க புதிய முயற்சி

சென்னை தீவுத்திடலில் ஒவ்வொரு வருடமும் கோடை விடுமுறையை பொங்கல் திருநாள் முதல் கோடை விடுமுறை காலம் வரை அரசு சுற்றுலா பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம் அதன்படி கடந்த ஜனவரி மாதம்...
On

வெள்ளத்தால் வாக்காளர் அட்டையை இழந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்கள் பறிபோயின. வீடுகள் மூழ்கும் அளவுக்கு வெள்ளம் புகுந்ததால்...
On

சென்னை போக்குவரத்து போலீஸார்களுக்கு எலுமிச்சம் பழச்சாறு. முதல்வர் உத்தரவு

தமிழகத்தில் கோடை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கோடையிலும் சென்னை மக்கள் கடுமையான வெயிலை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் பணிபுரியும் போக்குவரத்து போலீஸார் வெயிலின் கொடுமையால் பெரும் அவதிக்கு...
On

அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஐஐடியில் இடம்

ஐ.ஐ.டியில் படிக்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு அடுத்த ஆண்டு முதல்...
On

விமானப் பணிப்பெண்கள் போல் ரயில்களிலும் பணிப்பெண்கள்

விமானத்தில் பயணிகளுக்கு தேவையானவற்றை கவனித்து கொள்ள ஏர்ஹோஸ்ட்ரஸ் என்னும் விமானப் பணிகள் சேவை செய்து வருவதை போல் விரைவில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பணிப் பெண்கள் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம்...
On

6 மாதங்களில் வங்கி ஏ.டி.எம்களுடன் அஞ்சல் ஏ.டி.எம்கள் இணைக்கப்படும். அஞ்சல்துறை தலைவர்

தற்போது வங்கி ஏ.டி.எம்களும், அஞ்சலக ஏ.டி.எம்களும் தனித்தனியாக் இயங்கி வரும் நிலையில் இன்னும் ஆறு மாதங்களில் அஞ்சலக ஏ.டி.எம். அட்டைகள் மூலம் மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் வசதி...
On