மார்ச் முதல் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உயிர்ச்சான்றுகள். சென்னை மாநகராட்சி அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களிடம் இருந்து 2016 – 2017 ஆம் ஆண்டுக்கான உயிர் சான்றுகள் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பெறுக்கொள்ளப்படும்...
On

சென்னை KMC மருத்துவமனையில் தமிழகத்தின் முதல் தோல் வங்கி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தமிழகத்தின் முதல் அரசு மருத்துவமனை தோல் வங்கி வரும் மார்ச் மாதம் முதல் செயல்பட உள்ளது. இந்தத் தோல் வங்கியுடன் இணைந்து...
On

சென்னை போலீஸ் கமிஷனர் உள்பட 5 பேர் டிஜிபியாக பதவி உயர்வு

சென்னை நகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உள்பட மொத்தம் ஐந்து காவல்துறை அதிகாரிகள் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சென்னை போலீஸ் கமிஷனர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றிருந்த போதிலும்...
On

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் படம் எடுத்து வாட்ஸ்-அப்பில் அனுப்புங்கள். தேர்தல் அதிகாரி

தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் கமிஷன் விரைவில் தேர்தல் தேதி குறித்து அறிவிக்கவுள்ளது. தேர்தல் கமிஷன் அலுவலக அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பது குறித்து ஏற்கனவே...
On

அண்ணா வளைவு அருகே கட்டப்பட்ட மேம்பாலம் மார்ச்சில் திறப்பு

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா வளைவு அருகே நாள்தோறு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் அந்த பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அந்த பகுதியில் கடந்த...
On

ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் செயல்படும். பி.எஸ்.என்.எல்

தொலைத்தொடர்பு சேவையில் தனியார் நிறுவனங்களின் கவர்ச்சியான திட்டங்களுக்கு மத்தியிலும் பி.எஸ்.என்.எல் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இனி வரும் நாட்களில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாடிக்கையாளர் சேவை மையங்கள்...
On

தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்ய பிப்ரவரி 25 வரை நீட்டிப்பு

நாடு முழுவதும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள கணக்கின் அடிப்படையில்தான் ஆதார் அட்டை வழங்கப்ப்ட்டு வருகிறது. இதில் இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்ய தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது....
On

குரூப்-2 விண்ணப்பதாரர்களுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு

குரூப் 2 தொகுதியின் கீழ் ஏற்பட்ட காலியிடங்களுக்கு ஏற்கனவே எழுத்துதேர்வு நடைபெற்று அந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு பிப்ரவரி 22-ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு...
On

நாளை 2வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம். தயார் நிலையில் 43,051 மையங்கள்

தமிழகத்தில் போலியோ என்ற நோயை 100% ஒழிப்பதற்காக கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் வருடந்தோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து...
On

சென்னையில் மேலும் 4 இடங்களில் வைபை வசதி. பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது பல்வேறு சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது அதிகரிதுள்ள தகவல் தொழில்நுட்ப துறையின் பரிணாம வளர்ச்சிக்கேற்ப புதுப்புது...
On