பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு

சமீபத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு முடிவடைந்த நிலையில் தற்போது 10ஆம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கான செய்முறைதேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகம்...
On

சென்னையில் நீக்கப்பட்ட போலி வாக்காளர்கள் விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி?

சென்னையில் ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அளித்த புகார்களை தொடர்ந்து தேர்தல் ஆணையம் போலியான வாக்காளர்களை நீக்கும் பணியில் கடந்த சில நாட்களாக தீவிரமாக...
On

பூகம்பத்தை ஒரு நிமிடத்திற்கு முன்பே தெரிவிக்கும் அதிசயமான செயலி

இந்தியா உள்பட உலகின் பல நாடுகள் அவ்வப்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. பூகம்பத்தை உணர்ந்தவுடன் பொதுமக்கள் வேகவேகமாக கட்டிடங்களில் இருந்து வெளியேறுகின்றனர். இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கிக்கொள்வதால் இதனை தவிர்க்க...
On

ரூ.251க்கு கிடைக்கும் ஸ்மார்ட் போனில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன?

தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் தற்போது அனைவரிடத்திலும் ஸ்மார்ட்போன்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டன. சந்தையில் ரூ.1500 முதல் ஸ்மார்ட்போன்கள் கிடைத்தாலும் ரூ.5000க்கு மேல் வாங்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பல சிறப்பு...
On

மே மாதம் திருமங்கலம்-ஷெனாய் நகர் இடையிலான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரெயில் சோதனை

சென்னையில் கடந்த ஆண்டு கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டு பொதுமக்களின் நல்லாதரவுடன் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் அடுத்தகட்டமாக கோயம்பேடு முதல் ஷெனாய் நகர்...
On

பொன்மகள் சேமிப்பு திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பே பணம் எடுக்கும் வசதி அறிமுகம்.

இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் பெண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்ற திட்டத்தையும், ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக பொன்மகன் சேமிப்பு திட்டம் என்ற திட்டத்தையும் தொடங்கியது....
On

தமிழகத்தில் கடலில் மிதக்கும் காற்றாலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு

தமிழகம் உள்பட இந்தியாவின் மின் தேவைக்கு பெரிதும் பங்களிக்கும் விதமாக செயல்பட்டு வரும் காற்றாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள 7600 கிமீ நீள கடற்பரப்பில்...
On

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி 17 தொகுதிகளில் அறிமுகம்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பு மற்றும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் இந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம்...
On

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாணவிக்கு இலவச பொறியியல் சீட்

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை மாணவி ஒருவருக்கு பொறியியல் கல்லூரியில் இலவச சேர்க்கைக்கான அனுமதி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் பகுதியை சேர்ந்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரியில்...
On

பி.எப் வட்டி 0.05 சதவீதம் உயர்வு. தொழிற்சங்கங்கள் அதிருப்தி

வருங்கால வைப்பு நிதியாக ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்டும் தொகைக்கு வழங்கப்படும் வட்டியின் விகிதம் 0.05 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதனால்...
On