தென்மாவட்ட வாகனங்கள் ஈசிஆர் வழியிலும் சென்னைக்கு வரலாம். காஞ்சிபுரம் எஸ்.பி தகவல்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து செல்லும் வாகனங்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை மட்டுமின்றி கிழக்கு கடற்கரைச் சாலையையும் பயன்படுத்துவதற்கு வசதியாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் அச்சமின்றி தென்மாவட்ட வாகனங்களை...
On

தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு ரத்து. முதல்வர் விளக்கம்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட பல நகரங்களில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதம்...
On

2 நாட்களில் 10,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம். சென்னை மாநகராட்சி ஊழியர்களின் தீவிரப்பணி

கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளத்தால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டனர். குறிப்பாக தலைநகர் சென்னையே வெள்ளத்தால் கடந்த வாரம் ஸ்தம்பித்தது....
On

தமிழக அரசுக்கு வெள்ள நிவாரண நிதி அனுப்புவது எப்படி? முதல்வர் விளக்கம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை பலர் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ள நிவாரணத்துக்கு பொதுமக்கள்...
On

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் மேலும் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த ஒரு மாதமாக இயங்காத நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு அதாவது இன்றும்...
On

சென்னை வெள்ள நிவாரண நிதி. ஒரே நாளில் ரூ.22 கோடி வாரி வழங்கிய தொழிலதிபர்கள்

சென்னையில் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு அடைந்துள்ள நிலையில் மனித நேயத்துடன் ஏராளமானோர் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். மத்திய அரசு, பிற மாநில...
On

தமிழகத்தில் கனமழை எதிரொலி: இறுதி வாக்காளர் பட்டியல் அறிவிக்கும் தேதி தள்ளிவைப்பு

2016-ம் ஆண்டு தேர்தலுக்கான வாக்காளர் திருத்த வரைவுப் பட்டியல் கடந்த செப்டம்பர் 15-ந்தேதி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வெளியானது. புதிய வாக்காளர்களின் சேர்க்கை மற்றும் நீக்கம் தொடர்பான...
On

இன்று ரத்தான 12 ரெயில்கள் எவை எவை? தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகள் கனமழை காரணமாக பெரும் பாதிப்பு அடைந்த நிலையில் தெற்கு ரெயில்வே பல ரயில்களை ரத்து செய்துள்ளது. தண்டவாளங்களில் ஏற்பட்ட நீர்த்தேக்கம் காரணமாக ஒருசில...
On

சென்னை வெள்ளம்: எழும்பூர் கன்னிமாரா நூலகத்தின் நிலை என்ன?

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களின் ஒன்றும், ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றுமான சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம், கடந்த சில நாட்களாக சென்னையில் ஏற்பட்டு வரும் வெள்ளம்...
On

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சானிடரி நாப்கின். தமிழக அரசு அறிவிப்பு

சென்னை உள்பட தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இன்று முதல் விலையில்லா சானிடரி நாப்கின்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது....
On