வெள்ளதால் பாஸ்போர்ட்டுக்களை இழந்த சென்னை மக்களுக்கு கட்டணமின்றி புதிய பாஸ்போர்ட். சுஷ்மா ஸ்வராஜ்

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் வீடு, உடைமைகளை இழந்ததோடு முக்கிய ஆவணங்களான ரேசன் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை ஆகியவற்றையும் வெள்ளத்தில் பறிகொடுத்துள்ளனர்....
On

சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கடந்த நான்கு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இருந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் நிலையங்களில் கூட்டம்...
On

இயல்பு நிலைக்கு திரும்புகிறது சென்னை. ராணுவ உதவியுடன் மீட்புப்பணி தீவிரம்

கடந்த நான்கு நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தால் தத்தளித்த நிலையில் தற்போது சென்னை மாநகரம் உள்பட அனைத்து நகரங்களும் மெள்ள மெள்ள இயல்பு நிலைக்கு...
On

வெள்ளத்தில் சான்றிதழ் இழந்தவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும். சென்னை பல்கலை அறிவிப்பு

சென்னை பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்கள் வெள்ள பாதிப்பில் தங்களுடை பட்டச் சான்றிதழ்களை இழந்திருந்தால் அவர்களுக்கு கட்டணமின்றி மறு சான்றிதழ்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து...
On

ஐரோப்பிய ஸ்டண்ட் கலைஞர்களுடம் மோதிய விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘தெறி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக கோவாவில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி படமாக்கபட்டு வருவதாக கூறப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய...
On

சற்குணம் தயாரிப்பில் நயன்தாராவின் ‘மாயா 2?

ஜெயம் சகோதரர்களுடன் நடித்த ‘தனி ஒருவன்’, திகில் மற்றும் பேய்ப்படமான ‘மாயா’, விஜய்சேதுபதியுடன் நடித்த ‘நானும் ரெளடிதான்’ ஆகிய மூன்று வெற்றி படங்களை கொடுத்த நடிகை நயன்தாரா தற்போது சிம்புவுடன்...
On

கோடிக்கணக்கில் பரிசு போன்ற போலி இமெயில் வந்தால் என்ன செய்ய வேண்டும்? ஒரு விழிப்புணர்வு பிரச்சாரம்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் பரிசு பெற்றுள்ளதாக வரும் போலி இமெயில் மற்றும் எஸ்.எம்.எஸ் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக தலைமை அஞ்சல்...
On

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றி கூறியிருப்பதாவது: கணினித்...
On

சென்னை பெருநகர காவல்துறையில் 350 பேர் பணியிட மாற்றம்

சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் அவ்வப்போது காவல்துறை உயரதிகாரிகள் முதல் காவலர்கள் வரை பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும்...
On

சென்னை கலெக்டரின் அவசர செய்தி.

சென்னையில் இன்று காலை முதல் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள நீர்நிலைகளான ஏரிகளின் நீர்மட்டம் அதிகளவு உயர்ந்துள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பை முன்னிட்டு ஏரியில் இருந்து...
On