1,863 உதவியாளர் பணிகளுக்கு விரைவில் தேர்வு. டி.என்.பி.எஸ்.சி. தலைவர் அறிவிப்பு

தமிழகத்தில் மொத்தம் 1,863 உதவியாளர் பணிகள் காலியாக இருப்பதாகவும், இந்த காலியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம்...
On

சென்னையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வரும் நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது....
On

சென்னையில் தீபாவளி ஷாப்பிங் செய்யும் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள்

இந்துக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர்களும் கொண்டாடும் முக்கிய பண்டிகை தீபாவளி. இந்த நாளில் அனைவரும் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வர். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே புதிய...
On

நடிகர் சங்க தேர்தல்: சரத்குமார் அணிக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆதரவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இரு தரப்பினர்களும்...
On

சென்னையில் வைரமுத்து நூல் வெளியீட்டு விழா. கருணாநிதி, கமல் கலந்து கொண்டனர்

ஆயிரக்கணக்கான திரைப்பட பாடல்களை எழுதி, ஆறு முறை தேசிய விருதுகளை பெற்ற கவியரசர் வைரமுத்து எழுதிய முதல் சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த...
On

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிக்கு பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத் தடை

சமீபத்தில் தமிழக அரசு கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கியது. ஆனால் இந்த சாலையை விரிவாக்கம் செய்ய தற்போது பசுமை தீர்ப்பாயம் இடைக்காலத்...
On

சென்னை பெசன்ட் நகரில் வாகனம் இல்லாத சாலை திட்டம் அமல்

வெளிநாடுகளில் உள்ளது போல சென்னையில் வாகனம் இல்லா சாலை திட்டத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் அமல்படுத்த ஏற்கனவே சென்னை மாநகராட்சி முடிவு செய்திருந்த நிலையில் நேற்று சென்னை பெசன்ட் நகரில்...
On

ஸ்மார்ட் சிட்டி சென்னைக்கு பொதுமக்கள் தெரிவித்த ஆலோசனைகள்

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ஸ்மார்ட் நகரங்கள். முதல்கட்டமாக 100 ஸ்மார்ட் நகரங்களை மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் இந்த பட்டியலில் சென்னையும் இடம்...
On

சென்னையில் மண் இல்லாமல் செய்யப்படும் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ விவசாயம். புதிய தகவல்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் தோட்டம் போட்டு காய்கறி விளைவிக்கும் அளவுக்கு இடம் இல்லாததால், மொட்டை மாடி விவசாயம் ஒருசில இடங்களில் நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வரும்...
On

சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் மாணவர்களுக்கு செயல் விளக்க நிகழ்ச்சி

சென்னை அண்ணாநகர் காவல் மாவட்டம் சார்பில், துணை கமிஷனர் மனோகரன் தலைமையில், காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து, பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் சிறப்பாக...
On