சென்னையில் 60 நாட்கள் மாஞ்சா நூலுக்கு தடை. கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு

சென்னை நகரில் மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டங்கள் பறக்க விடுவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் சென்னையை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது பெற்றோருடன் இருசக்கர...
On

முடிவுக்கு வருகிறது கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட்

கடந்த 1995-96ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. பின்னர் தொழில்நுட்பம் வளர்ந்த பின்னர் தற்போது பாஸ்போர்ட்டுகள் கம்ப்யூட்டர் மூலம் பிரிண்ட் செய்து கொடுக்கப்படுகின்றது. இந்நிலையில்...
On

சென்னையில் உலக பார்வை குறைபாடு விழிப்புணர்வு வாரம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வாரம் உலக பார்வை குறைபாடு விழிப்புணர்வு வாரம் என உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையிலும் வரும் இந்த வாரத்தில் உலக...
On

நடமாடும் இ-சேவை மையம் மூலம் பிளாஸ்டிக் ஆதார் அட்டை விநியோகம்

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அவசியம் தேவை என்று கருதப்படும் ஆதார் அட்டையை தற்போது நடமாடும் இ-சேவை மையம் மூலம் குடியிருப்பு பகுதிக்கே வந்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும் என்று...
On

வதந்திகளை பொய்யாக்க டிமாண்டி காலனி இடித்து தரைமட்டம். சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்றான ஆழ்வார்பேட்டையில் உள்ள டிமான்டி காலனியில் கடந்த சில வருடங்களாக பேய்கள் உலாவி வருவதாக வதந்திகள் அவ்வபோது தோன்றுவதுண்டு. இதுகுறித்து சமீபத்தில் அருள்நிதி நடித்த ‘டிமாண்டி...
On

சென்னை நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். ஜெர்மன் அதிகாரிகள் வருகை

சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே போவதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. குடிநீர் பிரச்சனையை தீர்க்க தமிழக அரசின் குடிநீர் வாரியமும், சென்னை மாநகராட்சியும் பல்வேறு...
On

பிளாஸ்டிக் கழிவுகளால் 92 சாலைகள். சென்னை மாநகராட்சி திட்டம்

பொதுமக்கள் இடையே பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கும் வழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் சுற்றுச்சூழல் ஆபத்து குறித்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வந்தபோதிலும்,...
On

வாட்ஸ் அப் மூலம் தமிழக அரசின் செய்திகள். விரைவில் ஆரம்பம்

தொழில்நுட்பம் நவீனமயமாகிவிட்ட இந்த காலத்தில் செய்திகளை விரைவில் தெரிந்து கொள்ள, பரிமாறிக்கொள்ள ஃபேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்றவைகள் பொதுமக்களுக்கு பெரிதும் உதவிபுரிந்து வருகின்றது. ஆண்ட்ராய்ட் போன் மூலம்...
On

சென்னையில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான 4ஆம் கட்ட கலந்தாய்வு இன்று தொடக்கம்

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான 3 கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிந்து அவர்கள் கல்லூரிகளில் இணைந்து அவர்களுக்கான பாடம் தொடங்கிவிட்ட நிலையில் இன்று 4-ம் கட்ட...
On

326 அஞ்சல் நிலையங்கள் கோர் பேங்கிங் வசதிக்கு மாற்றம்

ஒருங்கிணைந்த வங்கிச் சேவை என்று கூறப்படும் கோர் பேங்கிங் வசதிக்கு இதுவரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் உள்ள 326 அஞ்சலகங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அஞ்சல் துறையின் சென்னை...
On