வரும் 2018ல் எழும்பூர்-திருமங்கலம் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகள் முழுமையாக முடியும்
சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் சேவை சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு இடையே கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில்...
On
