வரும் 2018ல் எழும்பூர்-திருமங்கலம் மெட்ரோ ரெயில் சுரங்கப் பணிகள் முழுமையாக முடியும்

சென்னை மக்களின் கனவு திட்டமான மெட்ரோ ரெயில் சேவை சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு இடையே கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. இந்த வழித்தடத்தில்...
On

2016 பொங்கல் தினத்திற்காக ரெயில் முன்பதிவு தொடக்கம்

வரும் 2016ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 15ஆம் தேதி வர இருக்கிறது. இந்த பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட செல்பவர்கள் ரெயிலில் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கி...
On

இந்தியாவிலேயே தமிழகம்தான் ஆதார் அட்டை வழங்குவதில் முதன்மையாக உள்ளது. அமைச்சர் உதயகுமார்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியில் மத்திய, மற்றும் மாநில அரசு முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த பணிக்கு அதிக முக்கியத்துவம்...
On

பி.எட் படிப்பிற்கு கலந்தாய்வு தேதி அறிவிப்பு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் நிரப்பப்பட உள்ளன. பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ள இந்த பணிகளுக்காக இதுவரை ஏழு ஆயிரத்துக்கும்...
On

கல்விக்கடன் வட்டிக்கு 100% மானியம் பெற அக்டோபர் 6 வரை அவகாசம்

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் கல்விக்கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5...
On

522 அஞ்சல் நிலையங்களில் ஆன்லைன் ஷாப்பிங் திட்டம். பொதுமக்கள் வரவேற்பு

இமெயில், இண்டர்நெட் என அதிவேக தகவல் தொடர்புகள் பொதுமக்களின் வழக்கத்திற்கு வந்த பின்னர் அஞ்சல் நிலையங்களை பொதுமக்கள் உபயோகிப்பது குறைந்துவிட்டது. இதனால் காலத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அஞ்சல் துறையும் வெறும்...
On

சென்னையில் விநாயகர் சதூர்த்தி தினம். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்துக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடும் ‘விநாயகர் சதூர்த்தி பண்டிகை வரும் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை மக்களும் மிகச்சிறப்பாக விநாயகர் சதூர்த்தி நாளை கொண்டாட திட்டமிட்டுள்ள...
On

சென்னையில் இன்று திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஆரம்பம்

திருப்பதி திருமலையில் விரைவில் பிரம்மோத்சவம் தொடங்கவுள்ளதை முன்னிட்டு இன்று சென்னையில் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த திருக்குடைகள் ஊர்வலத்தை ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து...
On

சென்னை முதலீட்டாளர்கள் மாநாட்டில் போட்டி போட்டு முதலீடு செய்த நிறுவனங்கள்

உலக தொழிலதிபர்களிடம் இருந்து தமிழகத்தில் தொழில் முதலீட்டை உருவாக்க கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் எதிர்பார்த்ததைவிட இருமடங்கு முதலீடுகள் குவிந்துள்ளதாக...
On

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு. ஏரியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சப்ளை

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க புழல் ஏரியில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருவதாக சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....
On