கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்போது பிளஸ் 1 வகுப்பில் சேர்வதில் மும்முரமாக ஈடுபட்டு...
அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் 4362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பணிக்காக தமிழகம் முழுவதிலும் இருந்து 8 லட்சத்து...
சென்னை நகரில் அவ்வப்போது காவல்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களுக்காக மாற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜூன் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இன்ஸ்பெக்டர் உள்பட ஆறு இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்...
எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கடந்த கல்வியாண்டை விட இந்த கல்வியாண்டில் சுமார் 4,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பங்கள்...
எம்.பி.பி.எஸ் படிப்பு படிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்றுடன் கடைசி தினம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சுமார்...
ரயில் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த இரு வார விழா ஒன்று தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த விழாவின் ஒரு...
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.143.14 கோடி செலவில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை நிறுவப்பட்டு மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலையில் இதே வளாகத்தில் காலியாக...
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணக்கு ஆகிய பாடங்களின் விடைத்தாள்களின் நகல்களை நேற்று முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில்...
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல்துறையில் உள்ள 1078 உதவி ஆய்வாளர்கள் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த 23ஆம் தேதி நடத்தியது. தமிழகம் முழுவதும் 114 தேர்வு மையங்களிலும்,...
கோடை விடுமுறையில் சுற்றுலா செல்லும் ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு பல சிறப்பு ரயில்களை இயக்கிய தெற்கு ரயில்வே தற்போது கோடை விடுமுறை முடிய உள்ளதை அடுத்து திருநெல்வேலியில் இருந்து...