கூவம் நதியை தூய்மைப்படுத்த ஜூன் 8ஆம் தேதி டெண்டர் திறப்பு

சென்னையின் முக்கிய நதியான கூவம் மிகவும் அசுத்தமடைந்துள்ள நிலையில் இந்த நதியை சுத்தப்படுத்தும் திட்டம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் படி, கூவம்...
On

பி.இ, எம்.பி.பி.எஸ் விண்ணப்பங்களை சமர்பிக்க அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி தினம் என்பதால் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு ஒன்றை இந்திய...
On

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து இன்று காலை 11மணி அளவில் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் வெளியாகும் என ஏற்கனவே...
On

TNPSC குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் தேதி அறிவிப்பு

TNPSC குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் வரும் ஜூன் 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை மூன்று நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது....
On

சென்னையில் இலவச வாய்ப் புற்றுநோய் மருத்துவ முகாம்

வரும் ஜுன் மாதம் 4ஆம் தேதி உலக புகையிலை மறுப்பு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல் மருத்துவமனையில் வாய்ப் புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ...
On

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். சென்னை முழுவதும் நடத்தை நெறிமுறைகள் அமலாகுமா?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூன் 27 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் நடத்தை நெறிமுறைகள் சென்னை நகர் முழுவதிற்கும் பொருந்துமா? அல்லது ஆர்.கே.நகர்...
On

புதுச்சேரி – சென்னை – திருப்பதி மார்க்கத்தில் புதிய ஏசி ரயில்

ரயில் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே அடிக்கடி சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது. கோடை விடுமுறையில் சுற்றுலா செல்பவர்கள் இந்த சிறப்பு ரயில்களை பயன்படுத்தி வரும் நிலையில்...
On

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல். அண்ணா பல்கலை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தன்னாட்சி அந்தஸ்து பெறாத, அங்கீகாரம் பெற்ற 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளின் டிசம்பர் மாத பருவத் தேர்வு தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையை...
On

சென்னையில் பெண்களால் இயக்கப்படும் முதல் அஞ்சல் நிலையம் திறப்பு

சென்னையில் முழுக்க முழுக்க பெண் ஊழியர்களால் நடத்தப்படும் அஞ்சல் நிலையம் ஒன்று மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் சமீபத்தில் திறக்கப்பட்டது. ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிகம் இயங்கி வரும் சென்னையை...
On

மத்திய இன்சூரன்ஸ் திட்டத்தில் 8 கோடி குடும்பங்கள் இணைப்பு

மத்திய அரசு துவங்கிய இன்சூரன்ஸ் திட்டத்தில் 8 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த குடும்பங்கள் அணைத்து சமுக பாதுகாப்பு அடைந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி...
On