சென்னையில் சொத்துவரி கட்ட இன்றே கடைசி நாள்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் சொத்து வரியை செலுத்த இன்றே கடைசி தினம் என்றும், அதனால் இதுவரை சொத்து வரி கட்டாதவர்கள் இன்று மாலைக்குள் சொத்து வரியை செலுத்துமாறும்...
On

கார்த்தியின் ‘கொம்பன்’ படத்திற்கு ‘UA’ சான்றிதழ்

கார்த்தி, லட்சுமி மேனன் நடித்துள்ள ‘கொம்பன்’ படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் 2ஆம் தேதி என உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த படத்திற்கு கொடுக்கப்பட்டிருந்த “U” சர்டிபிகேட் தற்போது ‘UA’...
On

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது?

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வரும் மே மாதம் வெளியாகும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்....
On

தி.நகர் நடைபாதை கடைகள் குறித்த நீதிமன்ற உத்தரவு

சென்னை தியாகராயர் நகர் உஸ்மான் சாலை நடைபாதை கடை வைத்திருப்பவர்கள் தாக்கல் செய்த மனு ஒன்றை விசாரணை செய்த சென்னை நீதிமன்றம், தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த...
On

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கார்குழலி உள்பட பலர் கலந்து...
On

என்.பி.ஆர் இல் பதிவு செய்தவர்களுக்கு ஆதார் அட்டை

கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை தேசிய மக்கள் தொகை பதிவகத்தில் பதிவு செய்தவர்கள் தற்போது ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆதார் பதிவு ஒருங்கிணைப்பாளர்...
On

கெளரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் கிடைப்பது எப்போது?

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்களாக நியமனம் செய்யப்பட்ட 60 பேர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இவர்கள் அனைவருக்கும் ஏப்ரல் மாதத்திற்குள் ஊதியம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கல்லூரிக்...
On

செளந்தர்யா முயற்சியால் இணையத்தில் வெளியாகிறது ‘பொன்னியின் செல்வன்’

பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய வரலாற்று சிறப்பு மிக்க நாவல்`பொன்னியின் செல்வன்` இணையதளத்தில் படமாக வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தென்னிந்திய பொறுப்பாளராக...
On

இன்று முதல் தமிழக அரசின் சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்கம்

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில் இன்று முதல் தமிழகம் முழுவதும் 167 சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கவுள்ளன. இந்த சிறப்பு முகாமில் தாய், சேய்...
On

சென்னை ஐஐடி நடத்திய புதிய கண்டுபிடிப்பாளர்கள் போட்டி

சென்னை ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகள் ஐஐடி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேசிஜி பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்து அந்த...
On