தங்கத்தின் விலை இன்று(27.03.2015) உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 26 ரூபாய் குறைந்து 2,512.00 ஆகவும், சவரன் ரூ.20,128.00 ஆக உள்ளது. 24 கேரட் தங்கம் ஒரு...
பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தடுக்க சென்னை பல்கலைக்கழகத்தில் ரூ.4 கோடி செலவில் ஆலோசனை மையம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக...
தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசு தேர்வுகளில் மாணவர்கள் காப்பி அடித்தால் அங்குள்ள தேர்வு அறைகளில் கண்காணிப்பாளராக உள்ள ஆசிரியர்களை, பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்ற தேர்வுத்துறை இயக்குனர்...
தமிழகத்தில் காது கேளாதவர்களுக்கான சிறப்புப் பட்டப் படிப்புகள் சென்னையில் உள்ள புனித லூயிஸ் தனியார் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. சென்னை மாநிலக்...
மார்ச் 27ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஆரம்பமாகவுள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்து கொள்ளலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம்...
சென்னை மாநகரில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளதால் பொதுமக்களின் நலன்...
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தொழில்கல்வி பயிற்சி பெறும் சிறப்பு பள்ளி ஒன்றை சென்னை மாநகராட்சி ஆரம்பித்துள்ளது. நேற்று முன் தினம் சென்னை மேயர் சைதை துரைச்சாமி இந்த சிறப்பு பள்ளியை தொடங்கி...
சென்னையில் உள்ள மீஞ்சூர் பகுதியில் இயங்கி வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் அமைந்துள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தில் நாளை அதாவது மார்ச் 27ஆம் தேதி...
2015-16 தமிழ்நாட்டின் பட்ஜெட்டை திரு.ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதில், * காவல்துறைக்கு புதிய கட்டமைப்பு வசதிகளுக்காக 5568 கோடி ரூபாய் ஒதுக்கீடு. * நீதி நிர்வாக துறைக்கு 809 கோடி ஒதுக்கீடு....
ஏப்ரல் மாதத்தில் ஹவுரா- சென்னை சென்ட்ரல் இடையே பிரீமியம் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஏப்ரல் 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஹவுராவில் இருந்து மதியம் 12.40 மணிக்கு...